வக்கீல் வீட்டில் 39 பவுன் நகை திருட்டு!

https://www.dinamalar.com

#Tirupattur|#goldjewelry

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜூன் 4ந்தேதி மின்நிறுத்தம்! மின்சார வாரியம் அறிவிப்பு https://patrikai.com/power-shutdown-in-many-places-of-tirupattur-district-on-june-4-tneb-notice/ via @[email protected]

#TANGEDCO #TamilNadu #Tirupattur #electricity

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜூன் 4ந்தேதி மின்நிறுத்தம்! மின்சார வாரியம் அறிவிப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 4ந்தேதி (சனிக்கிழமை)  மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்த்தி மற்றும் பகிர்மா கழகம்  அறிவித்து உள்ளது. இதுகுறித்து திருப்பத்தூர் மின்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்பகிர்மான வட்டம், திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள துணை மின்நிலையங்களில் அவசர பணிக்காக மின் நிறுத்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துணைமின்நிலையங்களில் அவசர பணி, மின் சோதனை, பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 4ந்தேதி  காலை 9மணி முதல் மாலை 5மணி வரை...

www.patrikai.com

கொடூரம்: ஜெ.,வை ஃபாலோ பண்ணுவாரா ஸ்டாலின்? https://youtu.be/c_CPXwnfdBw via @[email protected]

#Madhanur #Udayarpalayam #Ambur #Tirupattur #Vaniyambadi #RDO #inquiry #student #teacher #abused @[email protected]

கொடூரம்: ஜெ.,வை ஃபாலோ பண்ணுவாரா ஸ்டாலின்?

YouTube
திருப்பத்தூர் ஜவ்வாது மலை கீழானூர் கிராமத்தில் பரம்பரையாக பயிர் செய்து வரும் தன்னுடைய நிலத்தில் உழவு செய்து கொண்டிருந்த லோகநாதன் என்ற ஆதிவாசியை கார்டு வாட்சர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
தோழர் பெ.சண்முகம்
#Tirupattur #JavadhuMalai #LockupCrime #tnpolice #TNGovt #TribalPeople

ஆதரவின்றி தவிக்கும் 65 வயது மூதாட்டி: மனு அளித்த 1 மணி நேரத்தில் உதவித்தொகை - ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!

https://youtu.be/-BCbjYvRKzs

#Tirupattur #IAS

ஆதரவின்றி தவிக்கும் 65 வயது மூதாட்டி: மனு அளித்த 1 மணி நேரத்தில் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

YouTube

RT @[email protected]

வீட்டில் பதுக்கிய 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரம் பறிமுதல் - வீட்டின் உரிமையாளரிடம் வனத்துறையினர் விசாரணை
#Tirupattur

https://www.thanthitv.com/News/TamilNadu/2019/12/19101205/1062128/Tirupattur-Red-sandalwood-Seized.vpf

வீட்டில் பதுக்கிய 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரம் பறிமுதல் - வீட்டின் உரிமையாளரிடம் வனத்துறையினர் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் கொடும்பமபள்ளி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.