📄 Tatkal Marriage Certificate — Quick Guide for India
Need a marriage certificate urgently? The Tatkal Marriage Certificate process helps couples get official documentation faster than standard timelines, with clear steps for application, document requirements, eligibility, and fees.
🔗 https://www.bankbazaar.com/govt-utility/tatkal-marriage-certificate.html
https://revenue.delhi.gov.in/revenue/marriage-registration
#MarriageCertificate #Tatkal #GovtDocs #India #IdentityProof #LegalProcess
Starting July 1, 2025, Indian Railways plans to make Aadhaar mandatory for Tatkal ticket bookings. This alarming move threatens fundamental rights, privacy, and digital inclusion — all under the guise of preventing ticket fraud.
FSMK strongly condemns this invasive and disproportionate step.
Access to public transport should NEVER come at the cost of your biometric data.
#RightToPrivacy #NoToSurveillance #FSMK #Aadhaar #IndianRailways #DigitalRights #Tatkal #TrainTravel #IRCTC
தட்கல் முன்பதிவு நடைமுறையில், சிலர் பயன்படுத்திய சட்டவிரோத மென்பொருட்கள் கண்டறிந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் டிக்கெட்டுகள் விநியோகிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
விவரம்: http://bit.ly/2P5D16V | #Tatkal
ரயில்களில் தட்கல் முறையில் முன்பதிவு செய்ய, இனி கூடுதல் டிக்கெட்டுகள் கிடைக்கும் என ரயில்வே பாதுகாப்பு படையின் இயக்குநர் அருண் குமார் தெரிவித்துள்ளார். ரயில் பயணிகளின் அவசர பயணத்திற்கு கைகொடுப்பது தட்கல் முறை டிக்கெட் முன்பதிவு. திடீர் பயணத்திற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவ்வப்போது இந்த முறையிலும் டிக்கெட் கிடைப்பதில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் தட்கல் முறை முன்பதிவில் சில மோசடிகள் நடப்பதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையின் இயக்குநர் அருண் குமார் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி தட்கல் முன்பதிவு நடைமுறையில், சிலர் பயன்படுத்திய சட்டவிரோத மென்பொருட்கள் கண்டறிந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் இதனால் கூடுதல் டிக்கெட்டுகள் விநியோகிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அருண் குமார் தெரிவித்தார். ANMS, MAC, Jaguar போன்ற சட்டவிரோத மென்பொருட்கள் மூலம் சில முகவர்கள் டிக்கெட் முன்பதிவுகள் மேற்கொண்டிருந்ததாக அருண் குமார் குறிப்பிட்டார். சட்டவிரோத மென்பொருட்களை பயன்படுத்தி தட்கல் டிக்கெட் பெற்று அதனை விற்று வந்ததன் மூலம் ஆண்டுக்கு 50 முதல் 100 கோடி ரூபாய் வரை முறைகேடாக வர்த்தகம் நடைபெற்று வந்ததாகவும் இந்த தவறை செய்த 60 முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் தெரிவித்தார். இந்த தவறுகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுவிட்டதாகவும் இனிமேல் முறைகேடு நடக்காது என்றும் அருண் குமார் கூறியுள்ளார். பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் வோடஃபோன் - மூடப்படுகிறதா ?
10ம் வகுப்பு பொதுத்தேர்வு – #தட்கல் முறையைப் பயன்படுத்தலாம் தனித்தேர்வர்கள்..!
https://www.patrikai.com/tatkal-scheme-for-10th-public-exam/
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்காக தட்கல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கூறப்