வணக்கம் டா மாப்ள மதுரை ல இருந்து

#தமிழ #tamil #tamilnadu #tamilians #tamilactorvijay

@indianewswatch

#Hindi has been an official language longer than #English, per Article 343(1) of the Constitution of #India, ratified in 1950 by all Indian states, including #TamilNadu.

Why is it "against Constitution" to use an official language to name legislative bills? Are #Tamilians so #enslaved by #English that they cannot tolerate an #indigenous language blessed as official in the Constitution?

Deceptive and distracting claims of #HindiImposition

#Madras #DMK #Stalin #Bigotry

மார்ச் 3, 4ம் தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா..

சென்னை: மார்ச் 3, 4ம் தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெறும் என   இலங்கை அரசு அறிவித்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 12 க.மைல் தொலைவிலும்,  இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்திலிருந்து சுமார் 2.5 மணி நேரத்தில் இங்கு சென்று விடலாம்.  இந்த தீவு ஒரு காலத்தில் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டின் கண்காணிப்பில் இருந்தது.  தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்கும் பகுதியாகவும் திகழ்ந்தது. ஆனால், அரசியல் லாபத்துக்காக அப்போதைய திமுக அரசு, மத்திய...

www.patrikai.com

தொப்புள் கொடியாய் தொடருபவர்கள்: அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு...
https://patrikai.com/chief-minister-m-k-stalins-speech-at-overseas-tamils-day-function/

#Tamilians #living #abroad #Foreign #country @[email protected] @[email protected]

தொப்புள் கொடியாய் தொடருபவர்கள்: அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை:" தொப்புள் கொடியாய் தொடருபவர்கள்,  பல நாடுகளிலும் தவிர்க்க முடியாத சக்தியாக தமிழர்கள் விளங்கி வருகிறார்கள் என இன்று சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில்  இன்று சென்னை கலைவாணர் அரங்கில்  அயலகத் தமிழர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அயலகத் தமிழர்களுக்கான புதிய நலத் திட்டங்களை அறிவித்து உரையாற்றினார்.  விழாவில் உரையாற்றிய முதல்வர்,...

www.patrikai.com

இலங்கையில் இருந்து கைக்குழந்தையுடன் அகதியாக தனுஷ்கோடி வந்த 10 இலங்கை தமிழர்கள்
https://patrikai.com/10-sri-lankan-tamils-came-to-dhanushkodi-as-refugees-from-sri-lanka-with-3month-infant/ via @[email protected]

#SriLanka #Tamil #Srilankan #Tamilians #refugees #Dhanushkodi #TamilNadu #India @[email protected]

வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்க நடவடிக்கை! பேரவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்… https://patrikai.com/tamils-living-abroad-to-vote-for-election-minister-gingee-mastan-informed-the-assembly/ via @[email protected]

#Foreign #NRI #Tamilians #TamilNadu #Voting #VotingRightsAct @[email protected] @[email protected]

வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்க நடவடிக்கை! பேரவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்…

சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்கள் வாக்களிக்கும் வகையில்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில்  அமைச்சர் செஞ்சி மஸ்தான்  கூறினார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு  கடந்த ஏப்ரல் மாதம்  6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 22வது நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. இதுவே இந்த தொடரின் கடைசி அமர்வாகும். இன்றைய அமர்வில்,  காவல்துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக இன்றைய கேள்வி நேரத்தின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்...

www.patrikai.com

“இலங்கைத் தமிழர்களே.. கவலை வேண்டாம்”: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி… https://patrikai.com/sri-lankan-tamils-do-not-worry-chief-minister-mk-stalins-assurance-in-the-legislature-assembly/ via @[email protected]

#SriLanka #SriLankaCrisis #SriLankaEconomicCrisis #Tamilians #refugees @[email protected] @[email protected]

“இலங்கைத் தமிழர்களே.. கவலை வேண்டாம்”: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி…

சென்னை:  இலங்கை தமிழர்கள் இன்றைக்குப் பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில், விரைவில் அதற்கொரு விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், பட்ஜெட் உரைக்கு பதில் அளித்து பேசியபோது, உறுதியளித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ஆகியோரின் பதிலுரைக்குப் பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உரையாற்றினார். அப்போது,  “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று நிதித் துறை அமைச்சர்...

www.patrikai.com
Why am I seeing more #tamilians on my timeline? Did more self respecting people move? #mastodón