பெரியார் அவர்களின் 43வது நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு #CPIM மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது #StopCasteArrogantKillings
#CPIM, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, காங்கிரஸ், நீலப் புலிகள், மதிமுக, ஆதி தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட்), மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள், இயக்கங்கள் கலந்து கொண்டனர். #StopCasteArrogantKillings
சாதியத்தையும், சாதிய உணர்வுகளையும் தகர்த்தெறிந்து ஆணவப் படுகொலைக்கு எதிராகச் சிறப்புச் சட்டம் இயற்றும் வரை ஓய மாட்டோம். - தோழர் கே.சாமுவேல் ராஜ் பொதுச் செயலாளர். #TNUEF#StopCasteArrogantKillings#DalitLivesMatter
சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி #TNUEF சார்பில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதில் #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, #TNUEF மாநில பொது செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கண்டன உரை #StopCasteArrogantKillings#DalitLivesMatter
சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி #TNUEF சார்பில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதில் #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, #TNUEF மாநில பொது செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கண்டன உரை #StopCasteArrogantKillings#DalitLivesMatter