ஆர்.ஏ.புரம் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம்! ஸ்டாலின் https://patrikai.com/rs-10-lakh-aid-for-burned-ra-puram-kannaiyan-family-an-alternative-place-for-those-living-in-the-occupied-area-stalin/ via @[email protected]
#RAPuram #encroachments #BuckinghamCanal #Waterways #Protest #suicide #Solatium #compensation #TNAssembly @[email protected]
ஆர்.ஏ.புரம் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி -ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம்! ஸ்டாலின்
சென்னை: தீக்குளித்து இறந்த ஆர்.ஏ.புரம் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப் பெற்றது. அப்போது ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருந்து வருபவர்களை வெளியேற்றும் நிகழ்வின்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளித்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி...