ஷீனா போரா கொலை வழக்கு: ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு இந்திராணி முகர்ஜிக்கு ஜாமின்
https://patrikai.com/6-5-years-too-long-supreme-court-grants-bail-to-indrani-mukerjea-in-sheena-bora-murder-case/ via @[email protected]
#SheenaBora #IndraniMukherjea #IndraniMukerjea #IndraniMukherjee #SupremeCourtofIndia #MurderCase
டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் இந்திராணி முகர்ஜிக்கு ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் செயல்பட்ட தனியார் 'டிவி' சேனலின் உரிமையாளரான பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர், தன் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா வாயிலாக பிறந்த மகள் ஷீனா போராவை, 2012ல் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவரும், அவரது...