💼 கரூர் வளர்ச்சிக்கு உறுதியான தூணாக — செந்தில்பாலாஜி!
கரூரின் தொழில்துறை முன்னேற்றம், வேலைவாய்ப்பு, மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகத் தொடர்ந்து போராடி வருபவர் செந்தில்பாலாஜி.
‘Karur Vision 2030’ மூலம், கரூர் மாவட்டத்தை ₹50,000 கோடி வணிக இலக்கை நோக்கி நகர்த்தும் முயற்சிக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@Mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா வளைவை திறந்து வைத்த போது..
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur