
சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி மனு
சென்னை: சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். இந்த நிலையில் சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்து கிருஷ்ணகிரி டிஎஸ்பி சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சசிகலா வருகை: அதிமுக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் அதிமுக தலைமை அலுவகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து, திங்கட்கிழமை (பிப்ரவரி 8) சசிகலா சென்னை திரும்புகிறார். பெங்களூருவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி கட்டி வெளியே வந்தார். எனவே சென்னைக்கும் அதேபோல அதிமுக கொடி கட்டிய காரில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாளை சென்னை வரும் சசிகலா பேரணியாக...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து டிடிவி உச்சநீதி மன்றத்தில் மனு
சென்னை: ஓபிஎஸ் தரப்பினர் தகுதி நீக்க வழக்கின் சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதி மன்றம்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் மீதான தகுதி நீக்கம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி 3வது நீதிபதிக்கு வழக்கை மாற்றி உள்ளனர். இதை எதிர்த்து, டிடிவி தரப்பினர்...

சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன்: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி
சென்னை: சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சசிகலாவை மருத்துவமனையில் இருந்து பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது சசிகலா சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் – டிடிவி தினகரன்
சென்னை: அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக வெளியே வந்தார். அவருடைய காரில் அதிமுகவின் கறுப்பு, சிவப்பு மற்றும் அண்ணா படம் பொறித்த கொடி இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்து அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார்....
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை- அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக வெளியே வந்தார். அவருடைய காரில் அதிமுகவின் கறுப்பு, சிவப்பு மற்றும் அண்ணா படம் பொறித்த கொடி இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்து அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்,...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை டிஸ்சார்ஜ்: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு
பெங்களூரு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27ம் தேதி 4 ஆண்டு தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்க, தற்போது விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிட் 19 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
பிரேம் சிங் தமாங்கைப் போன்று சலுகையைப் பெறுவாரா சசிகலா?
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றதால், தேர்தல்களில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனால், அவரின் ஆதரவாளர்கள் சோர்வடைந்துள்ளனர். அதிமுக என்ற ஒரு பெரிய கட்சியை, இன்றைய நிலையில், அனைத்து வகையிலும் ஒருங்கிணைத்துச் செல்லக்கூடிய ஆற்றல் படைத்த நபராக இருப்பவர் சசிகலாதான். அந்தவகையில், சற்று தாமதமாகவேனும் அதிமுக அவரின் தலைமையின் கீழ் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சசிகலா தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பதில், அவரின் ஆதரவாளர்கள் பெரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். எனவே, தேர்தல்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சசிகலா உடல்நிலை சீரானது… இருப்பினும் கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது! மருத்துவமனை தகவல்…
பெங்களூரு: கொரோனா தொற்றால், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை சீரானது என்று தெரிவித்துள்ள மருத்துவ மனை நிர்வாகம், இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறை தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா நாளை (27ந்தேதி) விடுதலையாக உள்ளார். இதற்கிடையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ஜனவரி 20 ஆம் தேதி சிகிச்சைக்காக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு பெங்களூர் மருத்துவக் கல்லூரி...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவிற்கு “இசட் பிளஸ்” பாதுகாப்பு வேண்டுமாம்… ஆதரவாளர்கள் அலப்பறை…
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, நாளை விடுதலையாக உள்ள சசிகலாவிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் என்பவர் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார். இது நகைப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளியான சசிகலா, தனது எஜமானியான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் சென்று வந்ததால், தன்னையும் ஜெயலலிதாபோல பாவித்து, கறுப்புபூனை படை பாதுகாப்பை விரும்புகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. சசிகலாவின் ஆதரவாளர்களின் இந்த செயல் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. தமிழக முதல்வராக ஜெயலலிதா...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon