அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு https://patrikai.com/contractor-death-case-karnataka-minister-eshwarappa-finally-decides-to-quit/ via @[email protected]

#KSEshwarappa #KarnatakaContractorDeath #contractor #SanthoshPatil @[email protected] @[email protected] @[email protected]

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு

பெங்களூரூ: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்த அரசு பணிகள் காண்டிராக்டரான சந்தோஷ் கே.பாட்டீல் உடுப்பியில் உள்ள ஒரு ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வளர்ச்சி பணிகளை செய்த ஒப்பந்த தொகையில் அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக சந்தோஷ் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். தனது தற்கொலைக்கு அமைச்சர் ஈஸ்வரப்பாதான் காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, ஈஸ்வரப்பாவை உடனே...

www.patrikai.com

கர்நாடக பாஜக அமைச்சர் மீது எழுந்துள்ள கமிஷன் புகார் குறித்து கார்ட்டுன் விமர்சனம்!
https://patrikai.com/pari-cartoon-criticized-over-commission-complaint-against-karnataka-bjp-minister/ via @[email protected]

#ContractorSantosh #SanthoshPatil #KSEshwarappa #Karnataka #BJP @[email protected] @[email protected] @[email protected]

கர்நாடக பாஜக அமைச்சர் மீது எழுந்துள்ள கமிஷன் புகார் குறித்து கார்ட்டுன் விமர்சனம்!

கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது எழுந்துள்ள கமிஷன் புகார் குறித்து கார்ட்டுன் விமர்சனம் செய்துள்ளது. அமைச்சர் ஈஸ்வரப்பாவின் ஆதரவாளர்களின் கமிஷன் மிரட்டல் காரணமாக காண்டிராக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு காண்டிராக்டர்களும் தங்களது பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால், பாஜக தலைமையோ நாங்கள் கங்கையைப் போல புனிதமானவர்கள் என்று கூறி வருகிறது. அதுபோல சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை...

www.patrikai.com

காண்டிராக்டர் தற்கொலை எதிரொலி: கமிஷன் வாங்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெயரை வெளியிடுவோம் என கர்நாடக ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை…
https://patrikai.com/we-will-reveal-the-name-of-4-5-highly-corrupt-ministers-and-10-15-mlas-in-the-next-3-4-days-karnataka-contractors-association/ via @[email protected]

#SanthoshPatil #BJP #Karnataka #JusticeForSantoshPatil #KSEshwarappa @[email protected]

காண்டிராக்டர் தற்கொலை எதிரொலி: கமிஷன் வாங்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெயரை வெளியிடுவோம் என கர்நாடக ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், அமைச்சர் 40 சதவிகிதம் கமிஷன் வாங்குவதாக கூறிய, காண்டிராக்டர்  திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல், தங்களிம் கமிஷன் பெறும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெயரை வெளியிடு வோம் என ஒப்பந்ததாரர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீலை தற்கொலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது உடுப்பி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு...

www.patrikai.com

கர்நாடக அமைச்சர் மீது 40 சதவீத கமிஷன் வாங்குவதாக குற்றம்சாட்டிய பா.ஜ.க. கான்டராக்டர் சந்தோஷ் மர்ம மரணம்…
https://patrikai.com/bjp-contractor-santhosh-who-accused-karnataka-minister-on-getting-commission-found-dead-in-mysterious-circumstance/ via @[email protected]

#Contractor #Santhoshpatil #Suicide #udupi #BJP #Eshwarappa @[email protected] @[email protected]

கர்நாடக அமைச்சர் மீது 40 சதவீத கமிஷன் வாங்குவதாக குற்றம்சாட்டிய பா.ஜ.க. கான்டராக்டர் சந்தோஷ் மர்ம மரணம்…

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் மீது குற்றம் சாட்டிய பா.ஜ.க.வைச் சேர்ந்த சந்தோஷ் இன்று உடுப்பியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டார். பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த கான்டராக்டரான சந்தோஷ் கடந்த இரு தினங்களாக காணவில்லை என்றும், நேற்று அவரது நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தேடுதலில், அவர் உடுப்பி பேருந்து...

www.patrikai.com