“கஸ்தூரி பேசுறப்ப அமைதியா இருக்கீங்க” – BJP Trichy Suriya | Oneindia Arasiyal
Watch Interview: #TrichySuriya #ADMK #EPS #TTVDhinakaran #VKSasikala #OPS #SPVelumani #Annamalai #BJP #PMModi #Tamilisaisoundarrajan #Karunagarajan #Narayananthirupathi #NTK #Seeman #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia ~PR.310~ED.65~CA.76~HT.74~##~ For more Oneindia Arasiyal videos: அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை…
VELUMANI-யால், EPS-க்கு புது சிக்கல்? மந்திரிக்கு ஸ்கெட்ச் போடும் BJP! | JV Breaks
#dmk #udhyanithistalin #admk #eps #ops #spvelumani #currentaffairs Annamal Institute of hotel management Admission Open: Hotel Management & Hospital Management, Free uniform Free Note Books, Less Fees, Life Time Placement, Part Time Jobs, Bank Loan, 26 Branches in Tamil Nadu. Qualification: 12th / 10th Pass/ Fail. Annamal Institute, Call: 98401 30070, 78248 49590 Visit: IPS PLUS…
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு… https://patrikai.com/high-court-refuses-to-stay-against-s-p-velumanis-tender-malpractice-case/ via @[email protected]
#spvelumani #tender #Scam #Scandal #MadrasHighCourt @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றமும் தடை விதிக்க மறுத்துள்ளது. தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நண்பரின் கே.சி.பி. நிறுவனத்தில் 2வது நாளாக தொடரும் சோதனை… https://patrikai.com/it-and-dvac-raid-continues-2-days-on-former-minister-s-p-velumani-close-aide-chandra-sekars-kcp-company/ via @[email protected]
#spvelumani #incometax #Raid @[email protected] @[email protected] @[email protected]
எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரிதுறையினர் 3வது முறையாக இன்று சோதனை https://patrikai.com/income-tax-department-raids-former-minister-sp-velumani-friend-chandrasekhar-house-for-3rd-time-today/ via @[email protected]
#SPVelumani #chandrasekhar #incometax #Raid @[email protected] @[email protected] @[email protected]
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பரும், பொறியாளருமான சந்திரசேகரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரிதுறையினர் இன்று 3வது முறையாக சோதனை மேற்கொண்டுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் செயலாளராக இருக்கிறார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் தீவிர ஆதரவாளர். வேலுமணியின் பினாமி என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவரது வீடு கோவையில்...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்… https://patrikai.com/supreme-court-has-postponed-the-verdict-in-the-case-against-former-minister-sp-velumani/ via @[email protected]
#spvelumani #SupremeCourt #SupremeCourtofIndia @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டெல்லி: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை இன்று முடிவடைந்த நிலையில், தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டு உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு உள்பட பல வழக்குகளை தமிழகஅரசு போட்டுள்ளது. அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணையை முடித்து பத்து வாரங்களில் குற்றப்பத்திரிகை...
எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை! பழிவாங்கும் நடவடிக்கை என ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம் https://patrikai.com/dvac-raid-in-sp-velumani-homes-ops-eps-condemned/ via @[email protected]
#SPVelumani #DVACRaid @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை நடத்தப்படுவது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். "அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, லஞ்ச ஒழிப்பு காவல்துறை இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில், "மக்களுக்கு...
எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்ததாக முதல்தகவல் அறிக்கை பதிவு….
https://patrikai.com/sp-velumani-added-assets-worth-rs-58-23-crore-to-his-over-income-dvac-fir-report/ via @[email protected]
#SPVelumani #DVAC #DVACRaid #FIR @[email protected] @[email protected] @[email protected]
கோவை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்மீது வருமானத்துக்கு அதிக மாக 3,928 சதவீதம், அதாவது ரூ.51.09 கோடி சொத்து சேர்த்து உள்ளதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி....