பீகாரில் பள்ளி, கல்லூரிகள் திறக்க முதல்வர் நிதிஷ்குமார் பச்சைக்கொடி…. https://patrikai.com/bihar-unlock-universities-schools-and-colleges-will-reopen-with-50-per-cent-attendance/ via @[email protected]
#schools #college #Reopencolleges #reopenschool #Students #Bihar @[email protected]
பீகாரில் பள்ளி, கல்லூரிகள் திறக்க முதல்வர் நிதிஷ்குமார் பச்சைக்கொடி….
பாட்னா: கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், பீகார் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க மாநில முதல்வர் நிதிஷ்குமார் அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி முதல்கட்டகமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பீகார் மாநிலத்திலும் ஊரடங்கில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு நிலைக்கு...