முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமின்! உச்சநீதி மன்றம் உத்தரவு https://patrikai.com/supreme-court-granted-interim-bail-to-former-minister-rajendra-balaji/ via @[email protected]

#RajendraBalaji #ktr @[email protected] @[email protected] @[email protected]

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமின்! உச்சநீதி மன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி, 18 நாள்களுக்குப் பிறகு கடந்த 5 ஆம் தேதி கா்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.  இதற்கிடையில் அவர்மீது மேலும் பல வழக்குகள்...

www.patrikai.com

எனக்கு உதவிய 2 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் : ராஜேந்திர பாலாஜி வாக்குமூலம்
https://patrikai.com/2-ex-ministers-helped-me-rajendra-balaji-statement/ via @[email protected]

#RajendraBalaji #RajendraBalajiArrested @[email protected]

எனக்கு உதவிய 2 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் : ராஜேந்திர பாலாஜி வாக்குமூலம்

விருதுநகர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். முந்தைய அதிமுக அரசில் பால்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வே;லை வாங்கித் தருவதாகப் பலரிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.   இந்த புகாரின் அடிப்படையில் தாம் கைச்து செய்யப்படலாம் என எண்ணிய ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி அளித்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. கைதுக்குப் பயந்த...

www.patrikai.com

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில், அவரது சகோதரி மகன்கள் கைது! https://patrikai.com/former-minister-rajendra-balajis-nephews-arrested/ via @[email protected]

#RajendraBalaji #Aavin @[email protected] @[email protected] @[email protected]

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில், அவரது சகோதரி மகன்கள் கைது!

விருதுநகர்: அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில், அவரது சகோதரி மகன்கள் மற்றும் கார் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பண மோசடி செய்துவிட்ட சிலர் கொடுத்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட சிலர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று...

www.patrikai.com

தலைமறைவு முன்னாள் அமைச்சரை கைது செய்ய நான்கு தனிப்படைகள் தீவிரம்…
https://patrikai.com/four-special-police-team-intensify-to-arrest-absconded-ex-minister-rajendra-balaji/ via @[email protected]

#RajendraBalaji #Aavin @[email protected] @[email protected] @[email protected]

தலைமறைவு முன்னாள் அமைச்சரை கைது செய்ய நான்கு தனிப்படைகள் தீவிரம்…

சென்னை: ரூ.3கோடி மோசடி தொடர்பான புகாரில், அதிமுவைச் சேர்ந்தர முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதையடுத்து தலைமறைவான அவரை, கைது செய்ய  நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருவதாக விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார். ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக...

www.patrikai.com

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி….
https://patrikai.com/former-minister-rajendra-balajis-bail-petition-dismissed/ via @[email protected]

#aavin #RajendraBalaji #Bail @[email protected] @[email protected] @[email protected]

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி….

சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை  சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. சர்ச்சைக்குரியவரான இவர்மீது, ஆவின் உள்பட பல்வேறு அரசு துறைகளில்  வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு,  மோசடி செய்ததாக  புகார் உள்ளது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில், ராஜேநிதரபாலாவி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு...

www.patrikai.com

”இலங்கை ராணுவத்துக்கு ஆவின் பால் இல்லை’’
https://www.patrikai.com/aavin-milk-will-not-be-supplied-to-srilankan-army/

#aavin #srilanka #army #Rajendrabalaji #patrikaidotcom

”இலங்கை ராணுவத்துக்கு ஆவின் பால் இல்லை’’

”இலங்கை ராணுவத்துக்கு ஆவின் பால் இல்லை’’ இலங்கையில் உள்ள சிங்கள ராணுவத்துக்குத் தமிழகத்தில் இருந்து தினமும் ஒரு லட்சம் லிட்டர்  ஆவின் பால் சப்ளை செய்யுமாறு அந்த நாட்டில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள தனியார் ஏஜென்சி தமிழக அரசை அணுகியது. ஆனால் இந்த வேண்டுகோளைத் தமிழக அரசு நிராகரித்து விட்டதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்’’ இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராணுவத்துக்கு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

’பொறுப்பு வேண்டாம்’’ .. சமாளிக்கும் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்..

https://www.patrikai.com/rajendra-balajis-view-about-his-dismissal-from-party-post/

#AIADMK #ADMK #virudhunagar #RajendraBalaji #KTRBalaji @[email protected] @[email protected]

'பொறுப்பு வேண்டாம்'' .. சமாளிக்கும் ராஜேந்திர பாலாஜி  ஆதரவாளர்கள்.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

ராஜேந்திர பாலாஜி கட்சி பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டது குறித்து அவர் ஆதரவாளர்கள் கருத்து

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
`ஒழுங்காக இருக்கச் சொல்லுங்க.. இல்லைன்னா?!'- ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கடுகடுத்த முதல்வர் #Politics #EPS #RajendraBalaji
https://www.vikatan.com/government-and-politics/politics/cm-edappadi-warnings-rajendra-balaji-in-reporter-attack-issue
`ஒழுங்காக இருக்கச் சொல்லுங்க.. இல்லைன்னா?!'- ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கடுகடுத்த முதல்வர்

முதல்வருக்குப் பிடிக்காமலிருந்த நிலையில் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் மேலும் அவருக்குக் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. | cm edappadi warnings rajendra balaji in reporter attack issue