Wow!
#DrJaikumar #AutoGarage #Collector #Pollachi #TamilNadu #passion #RenukaKirpalani
Source : #MashableIndia
https://www.youtube.com/watch?v=TSzYstGdvDQ
பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்! பிஎஃப்ஐ மிரட்டல் கடிதம்..
https://patrikai.com/petrol-bombs-will-be-thrown-at-16-places-in-pollachi-bfi-threat-letter/ via @Patrikaidotcom@twitter.com
#PFI #PFIBan #PopularFrontofIndia #Pollachi #PetrolBomb #threats @tnpoliceoffl@twitter.com
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மர்ம நபர்கள் பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு கடிதம் மூதல் மிரட்டல் விடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டு இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு துணைபுரிந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய 8 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை 5 ஆண்டு தடை விதித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட நாட்டின்...
பொள்ளாச்சி பெட்ரோல் குண்டுவீச்சில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த 3 பேர் கைது..
https://patrikai.com/3pfi-arrested-for-pollachi-petrol-bombing/ via @patrikaidotcom@twitter.com
#Pollachi #PetrolBomb #PetrolBombBlast #PFI #PopularFrontofIndia @tnpoliceoffl@twitter.com
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இந்து அமைப்பினர் வீடுகள் மற்றும் வாகனங்களின் மீது பெட்ரோல் குண்டுவீசிய தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அசம்பாவிதங்கள், மக்களிடையே மாநில திமுக அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. கோவை மாநகரம் கடந்த சில நாட்களாக பதற்றம் நிறைந்த...
கோவை உள்பட பல மாவட்டங்களில் பிஎஃப்ஐ கட்சியினர் பெட்ரோல் குண்டு வீச்சு: தலைமை செயலாளர் அவசர ஆலோசனை..
https://patrikai.com/pfi-party-petrol-bomb-throw-in-many-districts-including-coimbatore-chief-secretary-discussion-with-17-district-collectors-and-higher-officials/ via @patrikaidotcom@twitter.com
#Coimbatore #Erode #Pollachi #Tiruppur #PFI #PopularFrontofIndia #Protests #PetrolBomb #hurled #TNGovt
முதலமைச்சர் ஸ்டாலின் ஈச்சனாரியில் ரூ.589.24 கோடி மதிப்பீட்டில் 1.07 லட்ச பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்…https://patrikai.com/chief-minister-m-k-stalin-distributed-rs-589-24-crore-worth-welfare-schemes-to-1-07-lakh-beneficiaries-in-eachanari/ via @patrikaidotcom@twitter.com
#Coimbatore #CoimbatorewelcomesCMStalin #Pollachi #CMSTALIN @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @DMKCoimbatore@twitter.com @arivalayam@twitter.com
பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட குழந்தை கேரளாவில் மீட்பு
https://patrikai.com/kidnapped-pollachi-child-rescued-kerala/ via @patrikaidotcom@twitter.com
மநீம பொதுக்குழு: ஜெ.மரணம், பொள்ளாச்சி விவகாரம் குறித்து விசாரணை, 8 வழிச்சாலை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
https://www.patrikai.com/mnm-general-committee-meeting-25-resolutions-passed-including-inquiry-of-jayalalitha-death-pollachi-affair-8-lanes-issues/ @ikamalhaasan@twitter.com @maiamofficial@twitter.com #generalcommittee #jayalalithaadeath #pollachi #8lanes
சென்னை: சென்னை மதுரைவாயல் அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் இன்று காலை 10 மணிக்குதொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்ற நிலையில், இந்தி சமஸ்கிருதம் மொழிகளை திணிக்க முயற்சிக்கும் பாஜக அரசுக்கு வன்மையாக கண்டனம், பொள்ளாட்சி வழக்கின் விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும், இறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை. கிராம சபை...
பொள்ளாச்சியில் இளம் பெண்கள் தொடர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில், #ADMK மாணவர் அணி நகர செயலாளர் உள்ளிட்டு மூவர் கைது செய்யப்பட்டதை ஒட்டி, குற்றவாளிகளு...