பெட்ரோல் குண்டு விவகாரத்தை திசை திருப்பும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும்! எச்.ராஜா https://patrikai.com/thirumavalavan-should-be-arrested-who-divert-the-petrol-bomb-issue-h-raja/ via @[email protected]

#PetrolBomb #PetrolBombBlast #RSS #procession @[email protected] @[email protected]

பெட்ரோல் குண்டு விவகாரத்தை திசை திருப்பும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும்! எச்.ராஜா

சென்னை: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை திசை திருப்ப முயலும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறையை வலியுறுத்தி உள்ளர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அசம்பாவிதங்கள், மக்களிடையே காவல்துறைமீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்.பி ஆ.ராசாவின் இந்து துவேசம் காரணமாக தொடங்கிய பதற்றம், அவரை எதிர்த்து பாஜகவினர் பேசிய பேச்சு, அதைத்தொடர்ந்து, காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால், பாஜக  மாவட்ட பாஜக...

www.patrikai.com

பொள்ளாச்சி பெட்ரோல் குண்டுவீச்சில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த 3 பேர் கைது..
https://patrikai.com/3pfi-arrested-for-pollachi-petrol-bombing/ via @[email protected]

#Pollachi #PetrolBomb #PetrolBombBlast #PFI #PopularFrontofIndia @[email protected]

பொள்ளாச்சி பெட்ரோல் குண்டுவீச்சில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த 3 பேர் கைது..

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இந்து அமைப்பினர் வீடுகள் மற்றும் வாகனங்களின் மீது  பெட்ரோல் குண்டுவீசிய தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அசம்பாவிதங்கள், மக்களிடையே மாநில திமுக அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை  செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. கோவை  மாநகரம் கடந்த சில நாட்களாக பதற்றம் நிறைந்த...

www.patrikai.com