... general strike on Oct 29. The BNP enforced a nationwide blockade for seven days in three phases over their singular demand for replacing the Awami ...#election #Violence #BNP #strike #petrolbomb #blockade #arsonattack #Jamaat-e-Islami
Bangladesh is terrorised by fresh spate of petrol bomb attacks
Bangladesh is terrorised by fresh spate of petrol bomb attacks

bdnews24.com

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்! பிஎஃப்ஐ மிரட்டல் கடிதம்..
https://patrikai.com/petrol-bombs-will-be-thrown-at-16-places-in-pollachi-bfi-threat-letter/ via @Patrikaidotcom@twitter.com

#PFI #PFIBan #PopularFrontofIndia #Pollachi #PetrolBomb #threats @tnpoliceoffl@twitter.com

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்! பிஎஃப்ஐ மிரட்டல் கடிதம்..

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மர்ம நபர்கள் பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு கடிதம் மூதல் மிரட்டல் விடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டு இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு துணைபுரிந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய 8 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை 5 ஆண்டு தடை விதித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட நாட்டின்...

www.patrikai.com

பெட்ரோல் குண்டு விவகாரத்தை திசை திருப்பும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும்! எச்.ராஜா https://patrikai.com/thirumavalavan-should-be-arrested-who-divert-the-petrol-bomb-issue-h-raja/ via @patrikaidotcom@twitter.com

#PetrolBomb #PetrolBombBlast #RSS #procession @HRajaBJP@twitter.com @thirumaofficial@twitter.com

பெட்ரோல் குண்டு விவகாரத்தை திசை திருப்பும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும்! எச்.ராஜா

சென்னை: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை திசை திருப்ப முயலும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறையை வலியுறுத்தி உள்ளர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அசம்பாவிதங்கள், மக்களிடையே காவல்துறைமீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்.பி ஆ.ராசாவின் இந்து துவேசம் காரணமாக தொடங்கிய பதற்றம், அவரை எதிர்த்து பாஜகவினர் பேசிய பேச்சு, அதைத்தொடர்ந்து, காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால், பாஜக  மாவட்ட பாஜக...

www.patrikai.com

பொள்ளாச்சி பெட்ரோல் குண்டுவீச்சில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த 3 பேர் கைது..
https://patrikai.com/3pfi-arrested-for-pollachi-petrol-bombing/ via @patrikaidotcom@twitter.com

#Pollachi #PetrolBomb #PetrolBombBlast #PFI #PopularFrontofIndia @tnpoliceoffl@twitter.com

பொள்ளாச்சி பெட்ரோல் குண்டுவீச்சில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த 3 பேர் கைது..

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இந்து அமைப்பினர் வீடுகள் மற்றும் வாகனங்களின் மீது  பெட்ரோல் குண்டுவீசிய தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அசம்பாவிதங்கள், மக்களிடையே மாநில திமுக அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை  செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. கோவை  மாநகரம் கடந்த சில நாட்களாக பதற்றம் நிறைந்த...

www.patrikai.com

பெட்ரோல் குண்டுவீச்சு காரணமாக எஸ்டிபிஐ கட்சியினர் 5 பேர் உள்பட 8 பேர் கைது! தேசியபாதுகாப்பு சட்டம் பாயுமா? https://patrikai.com/8-people-including-5-sdpi-members-arrested-due-to-petrol-bombing-in-tamilnadu/ via @patrikaidotcom@twitter.com

#Coimbatore #PetrolBomb #SDPI #arrested @tnpoliceoffl@twitter.com

பெட்ரோல் குண்டு விவகாரம்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்…

https://patrikai.com/petrol-bomb-culture-tamil-nadu-governor-rn-ravi-will-visit-delhi-this-evening/ via @patrikaidotcom@twitter.com

#PetrolBomb #Coimbatore #TNGovernor #Governor #RNRavi #Delhi @rajbhavan_tn@twitter.com

பெட்ரோல் குண்டு விவகாரம்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்…

சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி விரைகிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில்  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பறிகு, சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வருகிறது. எதிர்க்கட்சியினரை ஒடுக்க நினைக்கும் தீவிரம், மக்களின் பாதுகாப்பில் இல்லை என சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காவல்துறையினரின்...

www.patrikai.com

கோவை உள்பட பல மாவட்டங்களில் பிஎஃப்ஐ கட்சியினர் பெட்ரோல் குண்டு வீச்சு: தலைமை செயலாளர் அவசர ஆலோசனை..
https://patrikai.com/pfi-party-petrol-bomb-throw-in-many-districts-including-coimbatore-chief-secretary-discussion-with-17-district-collectors-and-higher-officials/ via @patrikaidotcom@twitter.com

#Coimbatore #Erode #Pollachi #Tiruppur #PFI #PopularFrontofIndia #Protests #PetrolBomb #hurled #TNGovt

#கோவை #பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு – பேருந்து – வாகன கண்ணாடிகள் உடைப்பு! பதற்றம் – காவல்துறை குவிப்பு… https://patrikai.com/petrol-bomb-attack-at-coimbatore-bjp-office-tension-police-concentration/ via @patrikaidotcom@twitter.com

#Coimbatore #BJP #PetrolBomb #protest @BJP4TamilNadu@twitter.com

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு – பேருந்து – வாகன கண்ணாடிகள் உடைப்பு! பதற்றம் – காவல்துறை குவிப்பு…

கோவை:  மத விவகாரத்தில் கோவை எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில், ராஜாவின் இந்து விரோத பேச்சு, அவரை எச்சரித்த பாஜக மாவட்ட தலைவர் கைது போன்றவற்றால் மீண்டும் கோவை மாவட்டம் தகதகவென தகித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், என்ஐஏ சோதனை, இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம், வன்முறை தொடர்ந்த நிலையில், நேற்று இரவு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவமும் மேலும்  பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது. இதையடுத்து கோவை முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மாலை...

www.patrikai.com

கடலூரில் பயங்கரம்: போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய கொள்ளையர்கள்….

https://patrikai.com/terror-in-cuddalore-robbers-threw-petrol-bomb-on-police/ via @patrikaidotcom@twitter.com

#Cuddalore #Dacoity #PetrolBomb #hurled #Police

கடலூரில் பயங்கரம்: போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய கொள்ளையர்கள்….

கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில், கொள்ளைக்கும்பல் ஒன்று, அவர்களை பிடிக்க வந்த காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கொள்ளை அடிக்க ஒரு கும்பம் வந்ததாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த  போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தபோது, கொள்ளையர்கள் போலீசார் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் மீது...

www.patrikai.com
शाहीन बाग में धरनास्थल के पास फेंका गया पेट्रोल बम
नई दिल्ली: जनता कर्फ्यू के बीच राजधानी दिल्ली के शाहीन बाग इलाके से बड़ी खबर सामने आई है। शाहीन बाग में प्रदर्शन स्थल के पास पेट्रोल बम से हमला होने की खबर है। नागरिकता संशोधन कानून (CAA) के खिलाफ तीन महीने स
http://hindi.hwnews.in/news/87158-petrol-bomb-thrown-near-the-protest-site-in-shaheen-bagh/87158
#CAAProtest #Delhi #featured #PetrolBomb #ShaheenBagh
शाहीन बाग में धरनास्थल के पास फेंका गया पेट्रोल बम - HW News Hindi

जनता कर्फ्यू के बीच राजधानी दिल्ली के शाहीन बाग इलाके से बड़ी खबर सामने आई है। शाहीन बाग में प्रदर्शन स्थल के पास पेट्रोल बम से हमला होने की खबर है। नागरिक

HW News Hindi