
Bangladesh- पेट्रोल बम हमले से दहला बांग्लादेश, एक व्यक्ति की मौत
बांग्लादेश में हालात लगातार बिगड़ते जा रहे हैं। क्रिसमस से ठीक एक दिन पहले बुधवार को राजधानी ढाका एक बार फिर हिंसा से दहल उठी।
Hindi Vaartha...
general strike on Oct 29. The BNP enforced a nationwide blockade for seven days in three phases over their singular demand for replacing the Awami ...
#election #Violence #BNP #strike #petrolbomb #blockade #arsonattack #Jamaat-e-IslamiBangladesh is terrorised by fresh spate of petrol bomb attacks
Bangladesh is terrorised by fresh spate of petrol bomb attacks
bdnews24.com
பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்! பிஎஃப்ஐ மிரட்டல் கடிதம்..
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மர்ம நபர்கள் பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு கடிதம் மூதல் மிரட்டல் விடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டு இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு துணைபுரிந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய 8 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை 5 ஆண்டு தடை விதித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட நாட்டின்...
www.patrikai.com
பெட்ரோல் குண்டு விவகாரத்தை திசை திருப்பும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும்! எச்.ராஜா
சென்னை: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை திசை திருப்ப முயலும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறையை வலியுறுத்தி உள்ளர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அசம்பாவிதங்கள், மக்களிடையே காவல்துறைமீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்.பி ஆ.ராசாவின் இந்து துவேசம் காரணமாக தொடங்கிய பதற்றம், அவரை எதிர்த்து பாஜகவினர் பேசிய பேச்சு, அதைத்தொடர்ந்து, காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால், பாஜக மாவட்ட பாஜக...
www.patrikai.com
பொள்ளாச்சி பெட்ரோல் குண்டுவீச்சில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த 3 பேர் கைது..
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இந்து அமைப்பினர் வீடுகள் மற்றும் வாகனங்களின் மீது பெட்ரோல் குண்டுவீசிய தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அசம்பாவிதங்கள், மக்களிடையே மாநில திமுக அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. கோவை மாநகரம் கடந்த சில நாட்களாக பதற்றம் நிறைந்த...
www.patrikai.com
பெட்ரோல் குண்டு விவகாரம்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்…
சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி விரைகிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பறிகு, சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வருகிறது. எதிர்க்கட்சியினரை ஒடுக்க நினைக்கும் தீவிரம், மக்களின் பாதுகாப்பில் இல்லை என சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காவல்துறையினரின்...
www.patrikai.com