
பேரறிவாளன் தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல! திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை
சென்னை: பேரறிவாளன் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் அவரது விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல, திமுக இதை மாநிலம் முழுவதும் கொண்டாடி வருவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என திமுக அரசை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தவிர மற்ற அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளதுடன , பேரறிவாளன் விடுதலைக்கு நாங்கள்தான் காரணம் என போட்டிப்போட்டுக்கொண்டு மார்த்தட்டி வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன்...
www.patrikai.com
பேரறிவாளன் தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல! திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை
சென்னை: பேரறிவாளன் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் அவரது விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல, திமுக இதை மாநிலம் முழுவதும் கொண்டாடி வருவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என திமுக அரசை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தவிர மற்ற அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளதுடன , பேரறிவாளன் விடுதலைக்கு நாங்கள்தான் காரணம் என போட்டிப்போட்டுக்கொண்டு மார்த்தட்டி வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன்...
www.patrikai.com
பேரறிவாளன் விடுதலை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வாயில் வெள்ளைதுணி கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளைத்துணி கட்டிக்கொடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளiன உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள...
www.patrikai.comவிடுதலையான பேரறிவாளன்
#CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களை CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.
#Perarivalan #PerarivalanRelease #kbalakrishnan
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் மாநில அரசின் உரிமை கம்பீரமாக நிலைநாட்ட பட்டுள்ளது! மு.க.ஸ்டாலின்
சென்னை: மாநில அரசின் உரிமையானது பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது என செய்தி யாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன. பேரறிவாளன் விடுதலையானதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ...
www.patrikai.comபேரறிவாளன் விடுதலை!
அரசியல் சாசன அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தை தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - தோழர் @[email protected] மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Perarivalan #RajivGandhiCase #PerarivalanRelease #SuVenkatesanMP