கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? திமுகவை சாடிய கே.எஸ்.அழகிரி https://patrikai.com/ks-alagiri-criticize-to-dmk-celebrate-perarivalan-release/

#RajivGandhi #RajivGandhiAssassination #AGPerarivalan #Perarivalan #PerarivalanPardonRow @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? திமுகவை சாடிய கே.எஸ்.அழகிரி

சிதம்பரம்: பேரறிவாளன் குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை; அவர் குற்றவாளிதான். கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? என போராட்ட களத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  திமுகவை மறைமுக சாடினார். பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதை திமுக, அதிமுக உள்பட பல அரசியல் கட்சிகள் கொண்டாடி வருகின்றன. திமுக பேரறிவாளன் விடுதலைக்கு தாங்களே காரணம் என்று மார்தட்டி...

www.patrikai.com