A.G. Perarivalan released: Perarivalan’s release victory for ‘state autonomy’, says CM Stalin

A.G. Perarivalan released: Perarivalan's release victory for 'state autonomy', says CM Stalin A.G. Perarivalan released: Tamil Nadu CM M.K. Stalin on Wednesd

www.goodmorningbharat.com
No matter whatever emotions are attached to the story, there are strong evidences and plenty of judicial observations on #Perarivalan’s association with #LTTE and further involvement in former PM #RajivGandhi assassination.

பேரறிவாளன் வாழ்க்கை சினிமா ஆகிறது!
https://youtu.be/cCd97Uagql0 via @[email protected]

#Perarivalan #Vaaitha @[email protected] @[email protected]

பேரறிவாளன் வாழ்க்கை சினிமா ஆகிறது!

YouTube

கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? திமுகவை சாடிய கே.எஸ்.அழகிரி https://patrikai.com/ks-alagiri-criticize-to-dmk-celebrate-perarivalan-release/

#RajivGandhi #RajivGandhiAssassination #AGPerarivalan #Perarivalan #PerarivalanPardonRow @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? திமுகவை சாடிய கே.எஸ்.அழகிரி

சிதம்பரம்: பேரறிவாளன் குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை; அவர் குற்றவாளிதான். கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? என போராட்ட களத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  திமுகவை மறைமுக சாடினார். பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதை திமுக, அதிமுக உள்பட பல அரசியல் கட்சிகள் கொண்டாடி வருகின்றன. திமுக பேரறிவாளன் விடுதலைக்கு தாங்களே காரணம் என்று மார்தட்டி...

www.patrikai.com

பேரறிவாளன் தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல! திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை https://patrikai.com/perarivalan-release-judgment-is-not-an-celebrate-event-annamalai-criticized-to-the-dmk-government/ via @[email protected]

#Perarivalan #PerarivalanRelease #RajivGandhiAssassination @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பேரறிவாளன் தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல! திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை

சென்னை: பேரறிவாளன் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் அவரது விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல, திமுக இதை மாநிலம் முழுவதும் கொண்டாடி வருவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என திமுக அரசை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தவிர மற்ற அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளதுடன , பேரறிவாளன் விடுதலைக்கு நாங்கள்தான் காரணம் என போட்டிப்போட்டுக்கொண்டு மார்த்தட்டி வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன்...

www.patrikai.com

பேரறிவாளன் தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல! திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை https://patrikai.com/perarivalan-release-judgment-is-not-an-celebrate-event-annamalai-criticized-to-the-dmk-government/ via @[email protected]

#Perarivalan #PerarivalanRelease #RajivGandhiAssassination @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பேரறிவாளன் தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல! திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை

சென்னை: பேரறிவாளன் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் அவரது விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல, திமுக இதை மாநிலம் முழுவதும் கொண்டாடி வருவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என திமுக அரசை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தவிர மற்ற அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளதுடன , பேரறிவாளன் விடுதலைக்கு நாங்கள்தான் காரணம் என போட்டிப்போட்டுக்கொண்டு மார்த்தட்டி வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன்...

www.patrikai.com

பேரறிவாளன் விடுதலை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வாயில் வெள்ளைதுணி கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்! https://patrikai.com/congress-party-protest-all-over-tamilnadu-tying-white-cloth-around-their-mouths-against-perarivalan-release/

#Perarivalan #PerarivalanRelease #Congress #TamilNadu @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பேரறிவாளன் விடுதலை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வாயில் வெள்ளைதுணி கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளைத்துணி கட்டிக்கொடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிகளில் ஒருவரான  பேரறிவாளiன உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள...

www.patrikai.com
விடுதலையான பேரறிவாளன் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களை CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். #Perarivalan #PerarivalanRelease #kbalakrishnan
பேரறிவாளன் விடுதலை: கோபல் கோட்சேவுடன் ஒப்பிட்டு மாணிக்கம் தாகூர் எம்.பி. டிவிட்…

சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளதை நாதுராம் கோட்சே சகோதரர் கோபல் கோட்சேவுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு எம்.பி. மாணிக்கம் தாகூர் டிவிட் பதிவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.  உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வரலாற்று சிறப்பு மிக்க  தீர்ப்பை வழங்கி உள்ளதுடன், கவர்னரின் அதிகாரம் என்ன என்பதையும் விளக்கி உள்ளது....

www.patrikai.com

பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி! ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டறிக்கை
https://patrikai.com/perarivalan-release-verdict-is-a-victory-for-jayalalithaas-courage-thinking-and-legal-wisdom-ops-eps-joint-report/ via @[email protected]

#Perarivalan #SupremeCourt #AIADMK #Jayalalitha @[email protected] @[email protected] @[email protected]

பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி! ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: பேரறிவாளனின் விடுதலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர்  இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில்,  2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததை நன்றியோடு நினைவு கூறுகின்றோம். 30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி...

www.patrikai.com