The Crime Munnetra Kazhagam

#DMKFails #Perambalur #LandGrabbing

The Crime Munnetra Kazhagam

#DMKFails #Perambalur #Stone #Quarry #Quarrel #Dispute

4800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பெரம்பலூர் முதல் தொழிற்பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .!
https://patrikai.com/chief-minister-m-k-stalin-inaugurated-the-first-industrial-park-in-perambalur-sipcot-which-will-provide-employment-to-4800-people/

#IndustrialPark #Perambalur @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

4800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பெரம்பலூர் முதல் தொழிற்பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .!

பெரம்பலூர்:  4800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பெரம்பலூர்  மாவட்டத்தின் முதல் தொழிற்பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலனி பூங்காவிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி, பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இன்று காலை,   திருச்சி அருகே  காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில்...

www.patrikai.com

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு https://patrikai.com/chance-of-heavy-rain-in-4-districts-of-tamil-nadu-3/ via @[email protected]

#TamilNadu #weather #Weathercloud #WeatherUpdate #rain #heavyrain #Salem #Namakkal #perambalur #Trichy

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகத்தின் சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம்...

www.patrikai.com

மூச்சை கொடுத்து காப்பாற்ற முயன்ற குரங்கு உயிரிழந்தது வேதனையளிக்கிறது பெரம்பலூர் பிரபு கண்ணீர்
https://patrikai.com/perambalur-prabhu-sheds-tears-over-the-death-of-a-monkey/ via @[email protected]

#Perambalur #Monkey

மூச்சை கொடுத்து காப்பாற்ற முயன்ற குரங்கு உயிரிழந்தது வேதனையளிக்கிறது பெரம்பலூர் பிரபு கண்ணீர்

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த 9ஆம் தேதி 8 மாத குரங்கு குட்டி ஒன்றை தெரு நாய்கள் கடித்ததில் நாய்களிடமிருந்து தப்பி ஓடி மரக்கிளையில் ஏறி மயக்கமுற்றது. அவ்வழியாகச் சென்ற கார் ஓட்டுநர் பிரபு அந்த குரங்கை காப்பாற்றி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூர்ச்சையானது. அதிர்ச்சியடைந்த பிரபு அந்த குரங்கின் வாயோடு வாய் வைத்து மூச்சுக் காற்றை செலுத்தி அதன் உயிரை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். பின்னர் வனத்துறையினருக்கும் தகவல் தந்து...

www.patrikai.com

நாய் கடித்து மூர்ச்சையான குரங்குக்கு வாயோடு வாய்வைத்து மூச்சுக்காற்று செலுத்தி பிழைக்க வைத்த இளைஞர்… வீடியோ…
https://patrikai.com/perambalur-youth-resuscitate-a-macaque-which-was-attacked-by-a-group-of-dogs/ via @[email protected]

#Monkey #dogs #Perambalur @[email protected] @[email protected]

நாய் கடித்து மூர்ச்சையான குரங்குக்கு வாயோடு வாய்வைத்து மூச்சுக்காற்று செலுத்தி பிழைக்க வைத்த இளைஞர்… வீடியோ…

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த வியாழனன்று நாய் கடியால் காயமுற்று மயங்கிய குரங்கு ஒன்று அப்பகுதி இளைஞரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. குரங்கு குட்டி ஒன்றை நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்ததில் உடல் முழுக்க காயமுற்ற குரங்கு மரத்தின் மீது ஏறி மயக்கமுற்றது. இதனைப் பார்த்த பிரபு என்ற 38 வயது வாலிபர், அதனை லாவகமாக மரத்தில் இருந்து கீழே இறங்க வைத்தார். பின்பு அதற்கு குடிக்க தண்ணீர் கொடுத்த நிலையில் மீண்டும்...

www.patrikai.com

This is a horrendous moral policing, document discrimination from primary healthcare worker in Perambalur, Tamil Nadu.
A woman was living together with a man and was conceived.
---
RT @news18tamilnadu
கணவரின் ஆதார் எண் தராத பெண்ணுக்கு சிகிச்சை தர மறுத்ததால்.. பெண் பரிதாப பலி

#Perambalur | #AadharCard
https://twitter.com/News18TamilNadu/status/1410928403369238528

News18 Tamil Nadu on Twitter

“கணவரின் ஆதார் எண் தராத பெண்ணுக்கு சிகிச்சை தர மறுத்ததால்.. பெண் பரிதாப பலி #Perambalur | #AadharCard https://t.co/MYWFlEKiX1”

Twitter

Woman dies after denied treatment post home delivery after insisting husband's #Aadhaar in Perambalur district, TN. cc @SFLCin @internetfreedom @nixxin @gluppschlopp @no2uid @roadscholarz
---
RT @News18TamilNadu
கணவரின் ஆதார் எண் தராத பெண்ணுக்கு சிகிச்சை தர மறுத்ததால்.. பெண் பரிதாப பலி

#Perambalur | #AadharCard
https://twitter.com/News18TamilNadu/status/1410928403369238528

News18 Tamil Nadu on Twitter

“கணவரின் ஆதார் எண் தராத பெண்ணுக்கு சிகிச்சை தர மறுத்ததால்.. பெண் பரிதாப பலி #Perambalur | #AadharCard https://t.co/MYWFlEKiX1”

Twitter

பெரம்பலூரில் இ சனத் இணையவழி சேவை திட்டம் அறிமுகம்: ஆட்சியர் தகவல்

https://www.patrikai.com/central-government-launches-e-sanath-e-service-scheme-in-perambalur/ #centralgovt #Government #launches #sanath #eservice #scheme #perambalur

பெரம்பலூரில் இ சனத் இணையவழி சேவை திட்டம் அறிமுகம்: ஆட்சியர் தகவல்

பெரம்பலூர்: வெளிநாடு செல்லும் இந்தியர்களின் சான்றிதழ்களை இணைய வழியில் சரி பார்த்து முத்திரையிட மத்திய அரசு  அறிமுகப்படுத்தியுள்ள இ சனத் இணைய வழி சேவை திட்டம் பெரம்பலூரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்த்து பெரம்பலூர் ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது: வெளிநாடுகளில் வேலை,கல்வி மற்றும் சார்பு இசைவு நுழைவு (dependent visa) கோரும் இந்தியர்கள், வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு அரசுகளுக்கு கல்வி சான்றிதழ்கள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் போன்ற பல...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

அபுதாபியில் உயிரிழந்த தமிழக தொழிலாளியின் உடல், பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தரின் முயற்சியால் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

https://bit.ly/2H9s1Ve | #AbuDhabi #Perambalur #Paarivendhar

அபுதாபியில் உயிரிழந்த தமிழர்: பெரம்பலூர் எம்பி முயற்சியால் தமிழகம் வந்த உடல்

அபுதாபியில் உயிரிழந்த தமிழக தொழிலாளியின் உடல், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந...