மயிலை அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்…. பக்தர்கள் உற்சாக தரிசனம்…
https://patrikai.com/mylai-arupathumoovar-festival-chariot-float-devotees-enthusiastic-darshan/ via @[email protected]
மயிலை அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்…. பக்தர்கள் உற்சாக தரிசனம்…
சென்னை: பிரசித்தி பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல ஆயிரம் பக்தர்கள் மயிலையில் கூடி உற்சாகமாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் சர்வ அலங்காரத்தில் தேரில் ஏறிய சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல்...