2015ல் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் குடும்பத்தினரை #CPIM கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். #Namakkal #Pallipalayam #CPIMMartyr #Veluchamy
பள்ளிபாளையம் தோழர் வேலுச்சாமியை படுகொலை செய்த கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகள் அனைவருக்கும் 12 ஆண்டுகளுக்குப் பின் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் #Namakkal #Pallipalayam #CPIMMartyr #Veluchamy watch on : https://youtu.be/vZcp3WwrcUk
தோழர் வேலுச்சாமியை படுகொலை செய்த கந்துவட்டிக் கும்பலுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

YouTube
பள்ளிப்பாளையத்தில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றவாளிக்கு தண்டனை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு! - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #VishwaHinduParichat #WomenHarassment #CourtJudgement #Pallipalayam Read More: https://bit.ly/3f4c2CX
பள்ளிப்பாளையத்தில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றவாளிக்கு தண்டனை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் ஒரு சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. இளம் பெண்ணை பாலியல் கொடுமைப்படுத்திய குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை பெற புலன் விசாரணை மேற்கொண்டு வழக…