25ஆண்டு கால அரசியல் போராட்டத்துக்கு பிறகு மலேசிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்வு https://patrikai.com/after-a-25-year-struggle-malaysias-anwar-ibrahim-is-named-new-prime-minister/ via @[email protected]
#Malaysia #MalaysiaMenunggu #AnwarIbrahim #Anwar #PakatanHarapan @[email protected] @[email protected]
25ஆண்டு கால அரசியல் போராட்டத்துக்கு பிறகு மலேசிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்வு
பினாங்: 25ஆண்டு அரசியல் போராட்டத்துக்கு பிறகு மலேசிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ரஹிம் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து, இன்று மாலையில் நாட்டின் 10-வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவி ஏற்க உள்ளார். மலேசியால் நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டி நிலவியது. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மைக்குத் தேவையான 112 இடங்களில் அன்வர் இப்ராஹிமின் பக்கதான் ஹரப்பான் கூட்டணிக்கு 82 இடங்கள்தான் கிடைத்தன. ஆனால்,...