கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய்! பிரதமர் மோடி அறிவிப்பு…
https://patrikai.com/pm-cares-will-help-in-that-too-rs-4000-have-also-been-arranged-for-them-every-month-for-other-daily-needs-prime-minister-narendra-modi/ via @[email protected]
#PMCARES #PMCaresForChildren #COVID19 #COVIDDeath @[email protected]
கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய்! பிரதமர் மோடி அறிவிப்பு…
டெல்லி: பிஎம்கேர்ஸ் நிதியில் இருந்து கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் உதவி மற்றும் பல்வேறு உயர்கல்விக்கான கடன் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். கோவிட்-19 நோயால் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது வளர்ப்பு பெற்றோர் அல்லது உயிர் பிழைத்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக PM CARES for Children திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர், தொழில்முறை படிப்புகளுக்கு, உயர் கல்விக்கு யாருக்காவது கல்விக்...