கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய்! பிரதமர் மோடி அறிவிப்பு…
https://patrikai.com/pm-cares-will-help-in-that-too-rs-4000-have-also-been-arranged-for-them-every-month-for-other-daily-needs-prime-minister-narendra-modi/ via @[email protected]

#PMCARES #PMCaresForChildren #COVID19 #COVIDDeath @[email protected]

கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய்! பிரதமர் மோடி அறிவிப்பு…

டெல்லி: பிஎம்கேர்ஸ் நிதியில் இருந்து  கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் உதவி மற்றும் பல்வேறு  உயர்கல்விக்கான கடன் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். கோவிட்-19 நோயால் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது வளர்ப்பு பெற்றோர் அல்லது உயிர் பிழைத்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக PM CARES for Children திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர்,  தொழில்முறை படிப்புகளுக்கு, உயர் கல்விக்கு யாருக்காவது கல்விக்...

www.patrikai.com

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டதின்மூலம் கல்வி உதவித்தொகை! பிரதமர் மோடி வழங்குகிறார்… https://patrikai.com/pm-narendra-modi-to-release-benefits-under-pm-cares-for-children-scheme-today/ via @[email protected]

#PMCARES #PMCARESforChildren #COVID19 #COVIDDeath #education #scholarship

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டதின்மூலம் கல்வி உதவித்தொகை! பிரதமர் மோடி வழங்குகிறார்…

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டதின்மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்,  கொரோனா பெருந்தொற் றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் திட்டத்தில் இருந்து உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்படுகிறது....

www.patrikai.com