Kyrgyzstan Students Riot: Safety Concerns for Pakistanis

Kyrgyzstan students riot: Pakistani students in danger amid violent clashes! Discover safety measures and live updates. Click for full story.

TopClaps

தேர்தல் காரணமாக செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்… https://patrikai.com/anna-university-postpones-semester-exams-due-to-urban-local-body-election/ via @[email protected]

#AnnaUniversity #Exams #onlineexams #LocalBodyElection

தேர்தல் காரணமாக செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக, வாக்குப்பதிவு நாளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வை தள்ளி வைத்து அதற்கான தேர்வு பட்டியலை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு  பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெறும் என்றும்  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்j நிலையில்,  ஏற்கனவே கல்லூரி மற்றும் பொறியியல் தேர்வுகளின்...

www.patrikai.com
#Proctorio is a form of proctoring software, technology widely used in the #Netherlands, that has come into its own during the pandemic to safeguard against cheating during #onlineexams ....
Selenium Tools Training in Velachery, Chennai

மாணவர்களின் ஆன்லைன் தேர்வு கோரிக்கையை ஏற்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தனித்தனி அறிக்கை… https://patrikai.com/edappadi-palanichamy-ops-separate-reports-about-students-online-exam/ via @[email protected]

#OnlineExam #OnlineExams #Exams #college #TamilNadu #Students @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

மாணவர்களின் ஆன்லைன் தேர்வு கோரிக்கையை ஏற்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தனித்தனி அறிக்கை…

சென்னை: மாணவர்களின் ஆன்லைன் தேர்வு கோரிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்து உள்ளார்.  உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் முறையில் தேர்வினை நடத்திட வேண்டும் என தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதுபோல முன்னாள் துணைமுதல்வரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓபிஎஸ்-ம் ஆன்லைன் முறையில் தேர்வினை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களை இருவரும் சேர்ந்து...

www.patrikai.com