
நூபுர் சர்மா மீதான வழக்குகள் டெல்லிக்கு மாற்றம்! உச்ச நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நூபுர் சர்மாவுக்கு எதிரான வழக்குகள் டெல்லி காவல்துறைக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நூபுர் சர்மா மீது பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை டெல்லிக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் நூபுர் சர்மா மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரணைக்காக டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை...
www.patrikai.com
முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி
திருவனந்தபுரம்: முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக பெண் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில்...
www.patrikai.com
‘டிபேட்’ விவகாரம்: ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி ஊடகத்தை கடுமையாக சாடிய உச்சநீதி மன்றம்…
சென்னை: நூபுர் சர்மா விவகாரத்தில், சர்ச்சைக்குரிய வகையில் கியான்வாபி மசூதி தொடர்பாக விவாதம் நடத்திய டைம்ஸ்நவ் ஊடகத்துக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன், இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவாதங்களை நடத்திய ஊடகவியலாளர் மீதுதான் முதலில் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் கூறியது. சமீப காலமாக தொலைக்காட்சி ஊடகங்களில் 'டிபேட்' என்ற பெயரில் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி, அதனால், நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வு, சர்ச்சைகளை ஏற்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ஊடகங்கள், தங்களின் வளர்ச்சிக்காக இதுபோன்ற சர்ச்சைகளை எழுப்பி...
www.patrikai.com
நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்! உச்சநீதிமன்றம் காட்டம்
டெல்லி: நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரது பேச்சால்தான் உதய்ப்பூர் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் காட்டம் தெரிவித்து உள்ளது. மேலும், இதுதொடர்பான விவாதத்தை நடத்திய தொலைக்காட்சியையும் கடுமையாக கண்டித்துள்ளது. நபிகள் நாயகம் மற்றும் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் தொலைக்காட்சி நடத்திய விவாதம் ஒன்றில் கருத்து தெரிவித்ததற்காக பாரதியஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நூபுர்ஷர்மாவுக்கு எதிராக முஸ்லிம்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இதை...
www.patrikai.com
நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்! உச்சநீதிமன்றம் காட்டம்
டெல்லி: நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரது பேச்சால்தான் உதய்ப்பூர் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் காட்டம் தெரிவித்து உள்ளது. மேலும், இதுதொடர்பான விவாதத்தை நடத்திய தொலைக்காட்சியையும் கடுமையாக கண்டித்துள்ளது. நபிகள் நாயகம் மற்றும் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் தொலைக்காட்சி நடத்திய விவாதம் ஒன்றில் கருத்து தெரிவித்ததற்காக பாரதியஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நூபுர்ஷர்மாவுக்கு எதிராக முஸ்லிம்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இதை...
www.patrikai.com