NSE Puts Seven Stocks Under F&O Ban : Ganga News

The NSE has placed seven stocks under a ban for trade in the F&O segment due to the crossing of 95% of the market-wide position limit.

Ganga News

பணமோசடி வழக்கில் என்எஸ்இ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் கைது!
https://patrikai.com/ed-arrests-former-nse-ceo-ravi-narain-in-money-laundering-case/ via @[email protected]

#MoneyLaundering #MONEY #nseindia #ED #EnforcementDirectorate #NationalStockExchange #RaviNaren @[email protected]

பணமோசடி வழக்கில் என்எஸ்இ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் கைது!

டெல்லி: பணமோசடி வழக்கில் என்எஸ்இ (national stock exchange) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப் பட்டார் தேசிய பங்குச்சந்தை மோசடி தொடர்பாக, ஏற்கனவே, அந்நிறுவன தலைவராக இருந்த, சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ஆனந்த் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2013-2016 -ம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா மீது அண்மையில் செபி பல்வேறு முறைகேடுகளை முன்வைத்தது. பங்குசந்தை ரகசியங்களை சித்ரா...

www.patrikai.com