Latest News: Sensex rises by 100 points, Nifty also rises
https://hindi.vaartha.com/business/the-sensex-rose-by-100-points-and-the-nifty-also-gained/75199/
#SensexRises
Latest News: Sensex rises by 100 points, Nifty also rises
https://hindi.vaartha.com/business/the-sensex-rose-by-100-points-and-the-nifty-also-gained/75199/
#SensexRises
The triumphant soft landing of Chandrayaan-3 on the moon sparks a remarkable uptrend in Indian space and defence stocks. Discover how thirteen stocks have surged, adding significant market capitalization.
பணமோசடி வழக்கில் என்எஸ்இ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் கைது!
https://patrikai.com/ed-arrests-former-nse-ceo-ravi-narain-in-money-laundering-case/ via @[email protected]
#MoneyLaundering #MONEY #nseindia #ED #EnforcementDirectorate #NationalStockExchange #RaviNaren @[email protected]
டெல்லி: பணமோசடி வழக்கில் என்எஸ்இ (national stock exchange) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப் பட்டார் தேசிய பங்குச்சந்தை மோசடி தொடர்பாக, ஏற்கனவே, அந்நிறுவன தலைவராக இருந்த, சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ஆனந்த் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2013-2016 -ம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா மீது அண்மையில் செபி பல்வேறு முறைகேடுகளை முன்வைத்தது. பங்குசந்தை ரகசியங்களை சித்ரா...
தேசிய பங்கு சந்தை முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ்..! https://patrikai.com/former-nse-chief-chitra-ramkrishna-gets-rs-3-12-crore-demand-notice-from-sebi/ via @[email protected]
சென்னை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் சி.இ.ஓ. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ் வழங்கி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் தலைவராக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அனந்த சுப்பிரமணியம் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவ்லகள் வெளியானது. இந்த நிலையில், பங்குச் சந்தையின் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான வழக்கில் ₹ 3.12 கோடி...
தேசிய பங்கு சந்தை முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ்..! https://patrikai.com/former-nse-chief-chitra-ramkrishna-gets-rs-3-12-crore-demand-notice-from-sebi/ via @[email protected]
சென்னை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் சி.இ.ஓ. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ் வழங்கி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் தலைவராக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அனந்த சுப்பிரமணியம் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவ்லகள் வெளியானது. இந்த நிலையில், பங்குச் சந்தையின் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான வழக்கில் ₹ 3.12 கோடி...
தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமைஅதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் கைது… https://patrikai.com/cbi-arrests-former-nse-official-anand-subramaniam/ via @[email protected]
#anandsubramanian #AnandSubramaniam #nseindia #nsescam #ChitraRamkrishna #ChitraRamakrishna
சென்னை: தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமைஅதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் சென்னையில் நேற்று நள்ளிரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாக தகவல் வெளியாகி உள்ளது. என்.எஸ்.இ எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, இமயமலை சாமியார் ஒருவருடன் பங்கு சந்தை நிலவரம் குறித்து பகிர்ந்துகொண்டதாகவும், அவரது ஆலோசனைபடியே செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. அந்த இமயமலை சாமியாரின் பரிந்துரையின் பேரில் சென்னையை சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தேசிய பங்கு...
எங்க ஆயா அப்பவே சொல்லிச்சி...!!
#கார்வி ல துட்ட போடாதேன்னு...🤦🤦🤦
#DigitalScam
#karvystockbroking
#Karvy