NIA रेड: धर्मशाला में सनी के कम्युनिकेशन सेंटर पर छापेमारी, संदिग्ध गतिविधियों की जांच
Himachal News: NIA रेड ने धर्मशाला के मकलोडगंज में हलचल मचा दी। शुक्रवार सुबह चंडीगढ़ से आई NIA की 10-12 अधिकारियों की टीम ने नौरोजी रोड, वार्ड नंबर-4 में सनी कम्युनिकेशन सेंटर पर छापा मारा। सनी, जो चंबा के भरमौर का रहने वाला है, को हिरासत में लिया गया। उसकी दुकान और घर से दस्तावेज, मोबाइल, और हार्ड ड्राइव जब्त किए गए। यह कार्रवाई संदिग्ध गतिविधियों की जांच के लिए हुई।
संदिग्ध वित्तीय लेनदेन पर शक
NIA रेड का कारण सनी की अचानक बढ़ी संपत्ति और संदिग्ध वित्तीय गतिविधियां हैं। सूत्रों के अनुसार, सनी ने हाल ही में रूसी पत्नी से शादी की और तीन जमीनें खरीदीं। उसने 2 मई को मकलोडगंज में मोबाइल दुकान शुरू की। पहले छोटी दुकानों पर काम करने वाला सनी अब तीन मंजिला मकान का मालिक है। NIA को उसके बैंक खातों और विदेशी लेनदेन पर शक है। जांच में कबूतरबाजी का एंगल भी शामिल है।
कबूतरबाजी के पुराने आरोप
सनी पर पहले भी फर्जी सिम कार्ड बेचने और कबूतरबाजी के आरोप लग चुके हैं। NIA को शक है कि उसने डंकी रूट के जरिए लोगों को विदेश भेजने में मदद की। पंजाब के एक थाने में उसके खिलाफ ऐसा ही मामला दर्ज था। NIA रेड के दौरान इंस्पेक्टर परमजीत की अगुआई में टीम ने 8 घंटे तक छानबीन की। सनी को हिरासत में लेकर चंडीगढ़ ले जाया गया। स्थानीय पुलिस को पहले सूचना नहीं थी।
स्थानीय लोगों में चर्चा
मकलोडगंज जैसे पर्यटक स्थल पर NIA रेड ने स्थानीय लोगों में हैरानी पैदा की। सनी की रूसी पत्नी और अचानक बढ़ी दौलत ने पड़ोसियों को भी चौंकाया। ASP अदिति सिंह ने पुष्टि की कि NIA ने पुख्ता जानकारी के आधार पर कार्रवाई की। जांच एजेंसी अब यह पता लगाएगी कि सनी का नेटवर्क कितना बड़ा है और इसमें कौन-कौन शामिल हैं। यह कार्रवाई राष्ट्रीय सुरक्षा से जुड़े सवाल उठा रही है।
கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னையில் 3வது முறையாக மேலும் 4 இடங்களில் ரெய்டு https://patrikai.com/coimbatore-car-blast-echo-police-raid-in-3rd-time-in-chennai-4-more-places/ via @patrikaidotcom@twitter.com
சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலியாக இன்று சென்னையில் 3வதுமுறையாக இன்று மேலும் 4 இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், , தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு போன்ற வற்றை...
43 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்! என்ஐஏ தகவல் https://patrikai.com/nia-raids-completed-at-43-places-important-documents-seized-nia-information/ via @patrikaidotcom@twitter.com
#Coimbatore #Coimbatoreblast #CoimbatoreCarBlast #NIA #NIARaid @NIA_India@twitter.com
சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இன்று காலை முதல் சென்னை, கோவை உள்பட தமிழகத்தில் 43 இடங்களில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை முடிவடைந்துள்ளது. இந்த சோதனையின்போது, டிஜிட்டல் கருவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிஎஃஐ கட்சிக்கு தடை விதிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில், அந்த கட்சியினரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட...