The Centre has finally ordered a full safety inspection of the Mullaperiyar dam, responding to Kerala’s long-standing demand and a Supreme Court plea. An expert committee will examine the dam and submit its report within four months. https://english.mathrubhumi.com/news/kerala/is-mullaperiyar-dam-safe-centre-orders-inspection-by-independent-expert-panel-dgxdn1ni?utm_source=dlvr.it&utm_medium=mastodon #Mullaperiyar #DamSafety #KeralaNews #SupremeCourt #IndiaUpdates
Mullaperiyar dam shutters may open; Idukki on high alert, 3,220 people to be shifted

The Collector has urged Tamil Nadu authorities to open the shutters, if required, during daytime hours for better safety management.

The SouthFirst

முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்தார்.. https://patrikai.com/minister-i-periyasamy-opened-water-from-mullaperiyar-dam-shutter-for-irrigation/ via @[email protected]

#Mullaiperiyar #Mullaperiyar #Dam #irrigation @[email protected]

முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்தார்..

தேனி: முல்லை பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்தார். இந்த தண்ணீரை விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். முல்லை பெரியாறு அணையிலிருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். முதல்போக சாகுபடிக்கு வினாடிக்கு 200 கனஅடி, குடிநீர் தேவைக்காக 100 கனஅடி என இன்று முதல் 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பால் பேரணை முதல் கள்ளந்தரி வரை 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டது....

www.patrikai.com

முல்லை பெரியாறு அணை வழக்கு: கேரள மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் கடும் கண்டனம்… https://patrikai.com/mullaperiyar-dam-case-supreme-court-strongly-condemns-kerala-state-government/ via @[email protected]

#Mullaiperiyar #Mullaperiyar #Kerala #TamilNadu #SupremeCourt

முல்லை பெரியாறு அணை வழக்கு: கேரள மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் கடும் கண்டனம்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில்  கேரள மாநில அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதி மன்றம் கேரள அரசு  ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் என கூறியுள்ளது. 100ஆண்டுகளை கடந்துள்ள முல்லை பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என கேரள மாநில அரசு முரண்டுபிடித்து வருகிறது. அணை உறுதியாக இருக்கிறது என்பது பல்வேறு ஆய்வுகள்  மூலம் தெரிய வந்துள்ளதால், தற்போது புதிய அணை தேவையில்லை, பழைய அணையையே பராமரித்து...

www.patrikai.com

முல்லைப்பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு https://patrikai.com/mullaperiyar-dam-case-supreme-court-refuses-to-send-notice-to-tamil-nadu-government/ via @[email protected]

#Mullaperiyar #MullaiPeriyar #TamilNadu #Kerala #SupremeCourt

முல்லைப்பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: கேரள மாநிலம் சார்பில் தொடர்ந்துள்ள முல்லைப்பெரியாறு அணை  தொடர்பான வழக்கில்,  தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.  புதிய வழக்குகளில் தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்ப முடியாது என்றும், தமிழ்நாடு அரசின் கருத்தை தெரிவிக்க அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு, தமிழகஅரசுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்து வருகிறது. அணையை உடைத்து விட்டு புதியஅணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஆனால், அணையின்...

www.patrikai.com

முல்லைப் பெரியாறு அணை 15 மரங்கள அப்புறப்படுத்தல் : துரைமுருகன் கடிதம் https://patrikai.com/dorai-murugan-wrote-letter-to-kerala-seeking-permission-to-remove-15-trees-at-mullaiperiyaru/ via @[email protected]

#Mullaperiyar #Mullaiperiyar #Kerala

முல்லைப் பெரியாறு அணை 15 மரங்கள அப்புறப்படுத்தல் : துரைமுருகன் கடிதம்

சென்னை முல்லைப் பெரியாறு  அணையைப் பலப்படுத்த 15 மரங்களை அப்புறப்படுத்த அமைச்சர் துரை முருகன் கேரள அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளார். வெகுநாட்களாக முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினை தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே இருந்து வருகிறது.   கேரள மாநிலத்தில் முல்லைப் பெரியாறு அணை அமைந்திருந்தாலும் அந்த அணையைத் தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்த அணை மிகவும் பழமையாகியதாக கேரள அரசு கூறி வ்ருகிறாது எனவே அணை பழுதானதால் அதை இடித்து விட்டு வேறு அணை...

www.patrikai.com

#Idukki Reservoir will be opened today morning 6 am, as it is reached due to a level of 2401.46 ft at today 4 am against the upper rule level of 2403 ft.

The reservoir seen a rise of 0.30 ft in last 6 hours mainly due to huge spillway discharge from #Mullaperiyar Dam.

தமிழக எல்லையில் கேரள அமைப்புகளை எதிர்த்து விவசாயிகள் மறியல்
https://patrikai.com/farmers-protested-at-tn-border-against-kerala-activists/ via @[email protected]

#mullaiperiyardam #MullaperiyarDam #Mullaperiyar #FarmersProtest #TamilNadu #Kerala

தமிழக எல்லையில் கேரள அமைப்புகளை எதிர்த்து விவசாயிகள் மறியல்

கூடலூர் கேரள அமைப்புக்களின் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய் பிரசாரத்தை எதிர்த்து தமிழக விவசாயிகள் மறியல் செய்துள்ளனர். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையை அகற்றி அதற்கு மாறாக புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கேரளாவில் பல அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இத்தகையை பொய்ப் பிரசாரங்களுக்குத் தமிழகத்தில் குறிப்பாக விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையொட்டி 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தோர் தமிழக கேரள...

www.patrikai.com

Today's @[email protected] says concern on the #Mullaperiyar Dam was first raised in 1979.

As our research & memory is so short, let me share @[email protected] Mumbai Edition dated 11.05.1962 (a typed copy from Kerala Secretariat files)