இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு https://patrikai.com/indian-women-cricket-captain-mithali-raj-announces-retirement-from-all-form-of-cricket/ via @[email protected]
#MithaliRaj #MithaliRajretirement #MithaliRajRetires #IndianCricketTeam #WomensCricket @[email protected] @[email protected]
இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் " இந்திய அணியை பல வருடங்களாக வழி நடத்தியதற்கு பெருமைப்படுகிறேன். இந்திய அணியில் தற்போது திறமையான வீரர்கள் பலர் இருக்கிறார்கள். நான் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்" என்று கூறியுள்ளார். ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மித்தாலி ராஜ், பெண்கள் கிரிக்கெட்டிற்கு வேறு வகையில் பங்களிப்பு...