பட்டியலினத்தவர் குறித்து அவதூறு: நடிகை மீரா மிதுன் ஜாமீன் வழக்கு தள்ளி வைப்பு…
https://patrikai.com/actress-meera-mithun-bail-plea-postponed-on-23rd-august/ via @[email protected]
பட்டியலினத்தவர் குறித்து அவதூறு: நடிகை மீரா மிதுன் ஜாமீன் வழக்கு தள்ளி வைப்பு…
சென்னை: பட்டியலித்தவர் குறித்து அவதூறு பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்மீதான ஜாமீன் வழக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதுதொடர்பான புகாரில், அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து, கடந்த 14 ஆம்...