திருவொற்றியூர் MRF ஆலையில் சிசிடிவி கேமராக்கள் – 11வது நாளாக வேலைநிறுத்தம்
திருவொற்றியூர் MRF ஆலையில் 11வது நாளாக வேலைநிறுத்தம் தொடரும் சூழலில் சிசிடிவி கேமிராக்களை நிறுவும் நிர்வாகத்தின் முடிவு அபாயகரமானது என்று தொழிலாளர்கள் கருதினர். வேலை நிறுத்தத்திற்கு முன்னர் 45 கேமி…
தொழிலாளர் கூடம் (Thozhilalar koodam)Victimization and Resistance: Updates from MRF, Royal Enfield and Pricol
Strike enters 7th day at Thiruvottiyur MRF plant Workers start strike at Oragadam and Vallam Royal Enfield plants Pricol dismisses 294 permanent workers for striking last year Royal Enfield Workers…
தொழிலாளர் கூடம் (Thozhilalar koodam)சிசிடிவி கேமராகளை நிறுவியதனால் எம்ஆர்எஃப் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
திருவொற்றியூரில் உள்ள எம்ஆர்எஃப் தொழிற்சாலையில் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. அனைத்து துறைகளிலும், சிசிடிவி கேமராக்களை நிர்வாகம் பொருத்தியுள்ளதை அடுத்து பிப்ரவரி 8 முதல் ஷிப்ட…
தொழிலாளர் கூடம் (Thozhilalar koodam)Strike at MRF Thiruvottiyur plant after management installs CCTV cameras
STRIKE AT MRF THIRUVOTTIYUR PLANT!
Workers have been stopped production since February 8th at MRF Thiruvottiyur plant, after the management has installed CCTV cameras in all the departments.
தொழிலாளர் கூடம் (Thozhilalar koodam)ஜனவரி 8-9 பொது வேலை நிறுத்தம் குறித்து மணலியில் கலந்தாய்வு – தோழர் சேகர்
17.12 .2018 திங்கட்கிழமை மணலி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக எஸ்ஆர்எப் தொழிற்சங்க பணிமனையில் 2019 ஜனவரி 8, 9 பொது வேலை நிறுத்தத்திற்கான ஒரு கலந்தாய்வு கூட்டம் தோழர் கண்ணன்(மணலி தொழிற்சங்க கூட்டமைப்…
தொழிலாளர் கூடம் (Thozhilalar koodam)மூலப் பொருட்களை மறுத்த நிர்வாகம், வென்றெடுத்த MRF தொழிலாளர்கள்
திருவொற்றியூரின் MRF தொழிலாளர்கள் ஜூன் 15 அன்று தங்களின் பணியைத் துவங்கியபோது எல்லாமும் வழக்கம் போலத்தான் இருந்தது. அந்த ஆலையின் முக்கியமான துறை டயர்களை வடிவமைக்கும் துறையாகும். அந்தத் துறையில் டய…
தொழிலாளர் கூடம் (Thozhilalar koodam)