நீதிமன்றத்தில் ஒரு தாயின் குமுறல்… பேர் சொல்ல பேரப்பிள்ளை பெற்று தராத மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு… https://patrikai.com/mothers-petition-in-court-against-son-and-daughter-in-law-for-not-having-a-child/ via @[email protected]

#haridwar #Peculiar #Case #mother #MothersDay #LineageMatters

நீதிமன்றத்தில் ஒரு தாயின் குமுறல்… பேர் சொல்ல பேரப்பிள்ளை பெற்று தராத மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு…

பரம்பரை பேர் சொல்ல பேரப்பிள்ளை வேண்டும் அல்லது ரூ. 5 கோடி இழப்பீடு வேண்டும் என்று மகன் மற்றும் மருமகள் மீது ஹரித்துவார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாதனா பிரசாத் - சாகர் இடையேயான இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீவஸ்தவா மனு செய்திருக்கிறார். தனது கட்சிக்காரருக்காக ஸ்ரீவஸ்தவா வழங்கியுள்ள இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "எனது மகனுக்கு 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ம் தேதி திருமணம் ஆனது, ஒரே...

www.patrikai.com