
கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை : மின் இணைப்பு துண்டிப்பு எப்படி?
ஊட்டி கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை நிகழ்வின் போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி என்னும் தகவல் கிடைத்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள காவலர் கொல்லப்பட்டார். முக்கிய ஆவணங்கள் அங்கிருந்து கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சம்பவம் நடந்த போது சிசிடிவி கேமரா மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. சிசிடிவி கேமரா ஆப்பரேட்டராக இருந்த தினேஷ் என்பவர் சம்பவத்துக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டார். சரியாகக் கொலை மற்றும் கொள்ளை நிகழ்ந்த...
www.patrikai.com
கொடநாடு விவகாரம்: விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக மேல் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. கடந்த 13ஆம் தேதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை முதலில் இருந்தே விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றமும்...
www.patrikai.com
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்! முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி. பரபரப்பு வேண்டுகோள்…
சென்னை:ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி, அதிலுள்ள சந்தேகங்களை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் கோரியுள்ளார் மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக...
www.patrikai.com
எடப்பாடி மற்றும் சசிகலாவை கொடநாடு வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி மனு
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவை கொடநாடு வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் பாதுகாவலர் ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டு அங்குள்ள ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக வழக்குப் பதியப்பட்டது. நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தற்போது வழக்கு விசாரணை நடந்து வருகிறது....
www.patrikai.com