
கர்நாடக அணைகள் நிரம்பியது… காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…
கார்நாட மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான குடகு, சிக்மங்களூர், ஹசன், மைசூர், மாண்டியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இன்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 121.42 அடி அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 34,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து 3,200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது....
www.patrikai.com