
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நீதிமன்ற காவல் மார்ச் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு…
சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நீதிமன்ற காவல் மார்ச் 9 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி அரை நிர்வாணமாக இழுத்து சென்ற புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மனு இன்று...
www.patrikai.com
ஜெயக்குமாரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விரைவில் கைது?
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தலைநகர் சென்னையில் அதிமுக சார்பில் செய்தியாளர்களை சந்தித்து, அதிரடி கருத்துக்களை தெரிவிப்பவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இவர் 19ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு அன்று கள்ளஓட்டுப்போட வந்த திமுக நபரை பிடித்து, அரைநிர்வாணமாக அழைத்து சென்றது...
www.patrikai.com
ஜெயக்குமாரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விரைவில் கைது?
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தலைநகர் சென்னையில் அதிமுக சார்பில் செய்தியாளர்களை சந்தித்து, அதிரடி கருத்துக்களை தெரிவிப்பவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இவர் 19ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு அன்று கள்ளஓட்டுப்போட வந்த திமுக நபரை பிடித்து, அரைநிர்வாணமாக அழைத்து சென்றது...
www.patrikai.com