ஜெய்பீம் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை சூர்யாவுக்கு திருப்பி அனுப்பினார் எழுத்தாளர் கண்மணி குணசேகரன்
https://patrikai.com/writer-kanmani-gunasekara-has-returned-the-salary-he-got-for-jaybhim-movie-to-surya/ via @[email protected]

#Jaibhim #JaiBhimControversy @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

ஜெய்பீம் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை சூர்யாவுக்கு திருப்பி அனுப்பினார் எழுத்தாளர் கண்மணி குணசேகரன்

  2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடித்து வெளியான படம் ஜெய்பீம் இத்திரைப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கியிருந்தார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட படத்தில் இடம்பெற்ற காட்சிகளும் நிகழ்வுகளும் உண்மைக்கு மாறாக வன்னிய சமூகத்தை இழிவு படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கதையை திரைப்படம் ஆக்கும் பணியில் உதவிய எழுத்தாளர் கண்மணி குணசேகரன் சூர்யாவின் தாயரிப்பு நிறுவனம் சார்பில் தனக்கு வழங்கிய சம்பளத்தை அவருக்கு...

www.patrikai.com

சூர்யாவை உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக பிரமுகர் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு…
https://patrikai.com/police-case-registered-against-pmk-member-palanichamy-who-announced-rs-1-lakh-for-kicking-surya/ via @[email protected]

#Suriya #ActorSuriya #JaiBhimControversy #PMK @[email protected] @[email protected]

சூர்யாவை உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக பிரமுகர் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு…

சென்னை: ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் ‘சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு’ என அறிவித்த பாமக பிரமுகசர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல்துறையினர்  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, பாமக கட்சி நிர்வாகி சித்தமல்லி பழனிசாமி என்பவர், எங்களுடைய பகுதிக்கு சூர்யா வந்தால் அவரை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம்...

www.patrikai.com

பாமக மிரடடல் எதிரொலி: நடிகர் சூர்யா வீட்டுக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…
https://patrikai.com/pmk-threntend-echo-police-security-with-a-gun-at-actor-surya-house/ via @[email protected]

#PMK #JaiBhimControversy #JaiBhim #ActorSuriya #security #Threat @[email protected]

பாமக மிரடடல் எதிரொலி: நடிகர் சூர்யா வீட்டுக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…

சென்னை: நடிகர் சூர்யா நடித்து வெளியாகி உள்ள ஜெய்பீம் படம் சர்ச்சையான நிலையில், அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் படம் குறிப்பிட்ட ஜாதியை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனால் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, சூர்யாவுக்கு ஆதரவாக திருமாவளவன் உள்பட சிலர் ஆதரவாகவும், பாமகவுக்கு ஆதரவாக சிலரும்...

www.patrikai.com