
உடைக்கப்பட்டதற்கு பதிலாக யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிய முள்ளிவாய்க்கால் ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
கொழும்பு: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு பதிலாக, மீண்டும் புதிய ஸ்தூபி அமைப்பதற்காக அதே இடத்தில் இன்று (ஜனவரி 11) அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களால் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 8ம் தேதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. கோத்தபய அரசின் உத்தரவைத்தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் அந்த நினைவு முற்றத்தை இடித்து அகற்றியதாக கூறப்பட்டது. இதையடுத்து, மாணாக்கர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த 9ம் தேதி...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
இலங்கை பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு! தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம்…
சென்னை: இலங்கை பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள நிகழ்வுக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இலங்கை அரசின் அடாவடி செயலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, நாம் தமிழகர் கட்சி தலைவர் சீமான் உள்பட தமிழர் ஆர்வல்கள் கடும் கண்னடம் தெரிவித்து உள்ளனர். இலங்கை அரசால் கொல்லப்பட்ட அப்பாவி...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்…
இலங்கை: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் முற்றம் இரவோடு இரவாடி இடிக்கப்பட்ட நிகழ்வு அங்குள்ள தமிழ் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அதுகுறித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜா விளக்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் அங்கு படிக்கும் தமிழ் மாணாக்கர்களால் அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் இதுபோன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கு, பல்கலை நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டியது அவசியம். அதனால், இந்த கட்டுமானம் பல்கலைக்கழக நிர்வாகத்தில் அனுமதியுடன்தான் கட்டப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது....
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon