
சென்னை தீவுத்திடலில் சுற்றுலா வர்த்தக பொருட்காட்சி தொடங்கியது…
சென்னை: சென்னை மாநகர மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வெகையில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி நேற்று மாலை அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது. 70 நாட்கள் இந்த பொருட்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, தீவுத்திடல், அறிஞர் அண்ணா கலையரங்கில், 47-வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியை, சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.சேகர்பாபு ஆகியோர் திறந்து...
www.patrikai.com
சென்னை தீவுத்திடல் சுற்றுலா-தொழில் பொருட்காட்சி 3- ந்தேதி தொடங்குகிறது
சென்னை: சென்னை போர் நினைவு சின்னம் அருகே உள்ள தீவுத்திடலில் ஆண்டுதோறும் நடைபெறும் சுற்றுலா-தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜனவரி 3- ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஜனவரி 3-ம் தேதி இந்த பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது. சென்னையில்...
www.patrikai.com
வரும் 30-ந்தேதி தொடங்குகிறது சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி…
சென்னை: சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் வர்த்தக பொருட்காட்சி வரும் 30-ந்தேதி தொடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சார்பில் 48-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ந்தேதி தொடங்க உள்ளது. இந்த பொருட்காட்சி 70 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சியில் அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனம், பிற மாநில அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன. அரசின் திட்டங்களை மக்கள்...
www.patrikai.com
தீவுதிடலில் அமைக்கப்படும் பட்டாசு கடைகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்…
சென்னை: தீவுதிடலில் அமைக்கப்படும் பட்டாசு கடைகளை வரும் 16ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தீபாவளி பண்டிகையொட்டி, சென்னை தீவுத்திடலில் வழக்கமாக பட்டாசு கடை அமைக்கப்படுவது உண்டு. ஆனால், சமீப ஆண்டுகளாக, பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை குறைந்து வருகிறது. நடப்பாண்டு தீபாவளி வரும் 24ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. அதன்படி தீவுத்திடல் மைதானத்தில் 55...
www.patrikai.com
அமைச்சர் மா.சு.வின் ஏக்கம் நிறைவேற்றம்: சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணி
சென்னை: சென்னை உணவுத்திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத்திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இல்லை என ஏக்கம் தெரிவித்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையில், சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3நாள் சென்னை உணவுத்திருவிழா தீவுத்திடலில் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று நாள் உணவுத் திருவிழா நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று முதல் இது துவங்கியுள்ளது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்...
www.patrikai.com
மிஸ் பண்ணிடாதீங்க: சென்னை தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்கள் உணவுத்திருவிழா….
சென்னை: சென்னை தலைமைச்செயலகம் அருகே உள்ள தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்கள் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை உணவு பாதுகாப்பு துறை நடத்துகிறது. அத்துடன், பொதுமக்களை கவரும் வகையில், பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நாளை உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது....
www.patrikai.com
சென்னை தீவுதிடல் போர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
சென்னை: மெரினா கடற்கரை சாலையில் தீவுதிடல் அருகே அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றி பெற்ற 50 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் தீவுத்திடல் அருகே அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரானது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது....
www.patrikai.com