சிகிச்சையின் போது இறக்கும் கோவிட் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள்! இறையன்பு
https://patrikai.com/tn-general-secretary-iraianbu-advice-all-district-collectors-to-ensure-uploading-accurate-details-of-covid-patients-who-die-during-treatment/ via @[email protected]

#UnderReporting #Covid_19 #Iraianbu #TNChiefSecretary

சிகிச்சையின் போது இறக்கும் கோவிட் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள்! இறையன்பு

சென்னை: சிகிச்சையின்போது இறக்கும் கோவிட் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி  உள்ளார். தமிழ்நாடு கொரோனா 2வது அலையின் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏராளமாக நடைபெற்றுள்ளன. ஆனால், மாநில அரசு உயிரிழப்புகளை வெகுவாக குறைத்து காண்பித்து வருவதாக சர்ச்சை தொடர்கறிது. கொரோனா என கூறி சிகிச்சை வழங்கும் அரசு மருத்துவமனைகள், சிகிச்சை பலனின்றி சிலர் இறக்கும்போது, அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என சான்றிதழ் கொடுக்கிறது. மேலும், இறந்தவர்களின்...

www.patrikai.com
சிகிச்சையின் போது இறக்கும் #COVID19 நோயாளிகளின் சரியான விவரங்களை பதிவேற்றுவதை உறுதி செய்யுமாறு #தமிழ்நாடு தலைமை செயலாளர் திரு இராய் அன்பு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அறிவுறுத்துகிறார். #TNGovt #Iraianbu
ஆய்வுசெய்ய வரும்போது ஆடம்பர உணவு வேண்டாம். - #தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு சுற்றறிக்கை. #TNGovt #iraianbu #இறையன்பு #TamilNadu @[email protected]