ஐக்கியஅரபு நாடுகளில் இருந்து 3குழந்தைகள் உள்பட 356 பேர் சென்னை திரும்பினர்
#strandedindians #Stranded #IndiansStuckAbroad #Indians #MEA @[email protected] @[email protected]
ஐக்கியஅரபு நாடுகளில் இருந்து 3குழந்தைகள் உள்பட 356 பேர் சென்னை திரும்பினர்… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சென்னை: கொரோனா ஊரடங்கால் ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கி தவிரத்தவர்கள் நேற்று சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். நேற்று நள்ளிரவு சென்னை திரும்பிய 2 விமானம் முலம், 3 குழந்தைகள் உட்பட 356 இந