Avinash Sabale : ऑलिम्पिक स्पर्धेत नाव कन्फर्म करणारा अविनाश साबळे कोण आहे? | LetsUpp Marathi

बीडच्या अविनाश साबळेने 2024 च्या ऑलिम्पिक स्पर्धेसाठी आपलं नाव कन्फर्म केला आहे. नेमका अविनाश साबळे कोण आहे, तो कसा घडला आणि त्याची खेल कारकीर्द कशी आहे? जाणून घ्या... - #BEED #AvinashSabale #indianplayer #olympicgames #Olympics #olympics2024 #LetsUppNews #LetsUppMarathi #SportsNews #sports #IndianTrackandFieldAthlete Follow LetsUpp Marathi on: Instagram: Facebook: Twitter:…

https://spinelessnews.com/avinash-sabale-%e0%a4%91%e0%a4%b2%e0%a4%bf%e0%a4%ae%e0%a5%8d%e0%a4%aa%e0%a4%bf%e0%a4%95-%e0%a4%b8%e0%a5%8d%e0%a4%aa%e0%a4%b0%e0%a5%8d%e0%a4%a7%e0%a5%87%e0%a4%a4-%e0%a4%a8%e0%a4%be%e0%a4%b5-%e0%a4%95/

Avinash Sabale : ऑलिम्पिक स्पर्धेत नाव कन्फर्म करणारा अविनाश साबळे कोण आहे? | LetsUpp Marathi - Spineless News Channels

Follow LetsUpp Marathi on:

Spineless News Channels

டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்க மழை! பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து https://patrikai.com/its-raining-medals-for-india-at-tokyo2020-paralympics-tn-cm-stalin-congratulations/

#Paralympics #medals #TeamIndia #indianplayer #TokyoParalympics #BhavinaPatel #nishandkumar #AvaniLekhara #Yogeshkathunia #VinodKumar @[email protected] @[email protected]

டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்க மழை! பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என அடுத்தடுத்து 4 பதக்கங்களை வென்றுள்ளதற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 2020ம் ஆண்டுக்கான  மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இன்று நடைபெற்று வரும் 7வது நாள் போட்டியில் அடுத்தடுத்து...

www.patrikai.com

டோக்கியோ பாராலிம்பிக்2020: ஈட்டிஎறிதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 2 பதக்கங்கள் https://patrikai.com/tokyo-paralympic-2020-devendra-jhajharia-wins-javelin-silver-bronze-for-sundar-singh-gurjar/

#Paralympics #medals #TeamIndia #indianplayer #TokyoParalympics #BhavinaPatel #nishandkumar #AvaniLekhara #Yogeshkathunia #VinodKumar @[email protected]

டோக்கியோ பாராலிம்பிக்2020: ஈட்டிஎறிதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 2 பதக்கங்கள்

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்2020 ஈடடி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு  ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர்  தேவேந்திரா ஜஜாரியா வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோல் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் 7 வது நாள் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இன்று காலை துப்பாக்கி சுடுதல்...

www.patrikai.com

டோக்கியோ பாராலிம்பிக்2020: வட்டுஎறிதல் போட்டியில் இந்தியவீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி வென்றார்..
https://patrikai.com/tokyo-paralympic-2020-tokyo-paralympics-yogesh-kathuniya-wins-silver-in-mens-discus-throw-f56/

#Paralympics #medals #TeamIndia #indianplayer #TokyoParalympics #Yogeshkathunia #Silver #DiscusThrow @[email protected]

டோக்கியோ பாராலிம்பிக்2020: வட்டுஎறிதல் போட்டியில் இந்தியவீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி வென்றார்..

டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில், இன்று நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஸ் கத்தூனியா 2வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2020ம் ஆண்டுக்கான  மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் உலகின் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளனர். போட்டியின் 7-வது நாளான இன்று, ஆண்களுக்கான...

www.patrikai.com
ஐபிஎல் ஏலத்தில் மவுசை இழந்த ‘இந்திய வீரர்கள்’ - காரணம் என்ன..? http://bit.ly/2YJBxTG
#IPLAuction #IndianPlayer
ஐபிஎல் ஏலத்தில் மவுசை இழந்த ‘இந்திய வீரர்கள்’ - காரணம் என்ன..?

கடந்த முறை தமிழகத்தை சேர்ந்த வீரரான வருண் சக்கரவர்த்தியும் ரூ.8.4 கோடிக்கு ஏலம் போனார்.