எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா - சீனா இடையே நாளை 10ம் கட்டப் பேச்சுவார்த்தை…!
https://www.patrikai.com/india-china-complete-disengagement-in-pangong-tso-next-round-talks-on-saturday/ #IndiaChinaBorderTension #IndiaChinaFaceOff #IndiaChinaBorder #PangongTso #Disengagement
எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா இடையே நாளை 10ம் கட்டப் பேச்சுவார்த்தை…!
டெல்லி: இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை தொடர்பாக நாளை 10ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. ராணுவ கமாண்டர் அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பாங்கோங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளில் இருந்து வீரர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, மற்ற பகுதிகளிலிலிருந்தும் வீரர்களை வெளியேற்றுவது குறித்து பேச்சுவார்த்தையின் போது பேசப்பட உள்ளது. ஏற்கெனவே நடத்தப்பட்ட 9 கட்ட பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் இருந்து முன்கள வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர். கிழக்கு லடாக்கில் கடந்த 10ம் தேதி...


