IPL Auction 2022: ரூ.5 கோடிக்கு அஸ்வினை தூக்கியது ராஜஸ்தான், 8.25 கோடிக்கு விலைபோனார் தவான்… https://patrikai.com/ipl-auction-2022-rajasthan-bidding-ashwin-to-rs-5-crore-punjab-team-bidding-dhawan-rs-8-25-crore/ via @[email protected]

#IPLMegaAuction2022 #IPL2022Auction #IPL2022 #IPLAuction #IPLAuction2022 @[email protected] @[email protected]

IPL Auction 2022: ரூ.5 கோடிக்கு அஸ்வினை தூக்கியது ராஜஸ்தான், 8.25 கோடிக்கு விலைபோனார் தவான்…

பெங்களூரு: ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல்கட்டமாக தமிழ்நாட்டு வீரர் அஸ்வினை ரூ.5 கோடிக்கு  ராஜஸ்தான் அணி வாங்கியது. அதிக பட்சமாக ஷிகன் தவான்,  8.25 கோடிக்கு பஞ்சாபஸ் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. ஏலப்பட்டியல் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இதில், 370 இந்திய வீரர்களும், 270 வெளிநாட்டு...

www.patrikai.com

கே.எல். ராகுல் சம்பளத்தில் இழுபறி… லக்னோ அணியில் சேர பேரம்… https://patrikai.com/k-l-rahuls-ipl-salary-fixed-at-17-crore-by-lucknow-team-after-a-long-discussion/ via @[email protected]

#KLRahul #IPLAuction2022 #IPL2022 #IPL #LucknowIPLTeam

கே.எல். ராகுல் சம்பளத்தில் இழுபறி… லக்னோ அணியில் சேர பேரம்…

ஐ.பி.எல். சீசன் 15 க்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. இதில் லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் இடம்பெறகின்றன. அகமதாபாத் அணியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு 15 கோடி ரூபாயும், ரஷித் கானுக்கு 15 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. 3வது வீரரான சுப்மான் கில்லுக்கு 8 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லக்னோ அணியில் விளையாட கே.எல். ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் பிஸ்னாய் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். கே.எல். ராகுலுக்கு...

www.patrikai.com

எட்டு ஐபிஎல் அணியிலும் தக்கவைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் பட்டியல்

https://patrikai.com/list-of-players-retained-by-8-ipl-team-owners/ via @[email protected]

#IPL #IPLretention #IPLAuction #IPLAuction2022 @[email protected] @[email protected] @[email protected]

எட்டு ஐபிஎல் அணியிலும் தக்கவைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் பட்டியல்

இந்தியன் பிரீமியர் லீக் 2022 க்கான ஏலம் நேற்று நடந்தது இதில் 27 வீரர்களை 8 ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தக்கவைத்துள்ளனர். விராட் கோலி, எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முறையே ஆர்சிபி, சிஎஸ்கே மற்றும் எம்ஐ அணிகளுக்கு தொடர்ந்து விளையாடுவார்கள். தக்கவைக்கப்பட்டுள்ள 27 வீரர்களின் பட்டியலை செவ்வாயன்று பிசிசிஐ வெளியிட்டது. ஒவ்வொரு அணியிலும் மூன்று இந்திய வீரர்கள், இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இரண்டு உள்ளூர் வீரர்கள் என அதிகபட்சமாக நான்கு வீரர்களை...

www.patrikai.com