குட்கா, பான் மசாலா தடை நீக்கம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
https://patrikai.com/tn-govt-appeal-in-the-supreme-court-against-hc-order-the-removal-of-the-ban-on-gutka-and-pan-masala-minister-ma-subramanian/
#Gutka #Pan #PanMasala #Ban #SupremeCourt @[email protected]
சென்னை: குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வந்தன. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகஅரசின் தடையாணையை உயர்நீதிமன்றம் ரத்து...
குட்கா வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் அவகாசம்.. https://patrikai.com/gutka-case-cbi-court-gives-time-to-cbi-to-file-additional-chargesheet/ via @[email protected]
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு மேலும் கால அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இநத் வழக்கில் இதுவரை 7 பேருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்க மத்திய, மாநிலஅரசுகள் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தபோது, 2015ம் ஆண்டு தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை...
#சென்னை புறநகர் பகுதிகளில் அதிரடி சோதனை: 200 கிலோ குட்கா, ரொக்கம், கார் உள்பட 2 பேர் கைது… https://patrikai.com/police-action-raid-in-chennai-suburbs-2-persons-arrested-including-200-kg-gutka-with-car/ via @[email protected]
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 200 கிலோ குட்கா, ரொக்கம், கார் உள்பட கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா, பான்மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் தயாரிப்பை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிஜிபி உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை புறநகர் பகுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி...
ஆபரேஷன் கஞ்சா 2.0: கடந்த 3நாளில் மட்டும் 2034 பேர் கைது, 6.5 டன் குட்கா பறிமுதல்…
https://patrikai.com/operation-cannabis-2-0-2034-people-arrested-in-last-3-days-6-5-tonnes-of-gutka-seized/ via @[email protected]
சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை ஒரு மாத காலத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வர ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தை டிஜிபி சைலேந்திர பாபு மார்ச் 28ந்தேதி அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 3 நாட்களுக்குள் சுமார் 6.5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதை விற்பனை செய்ததாக 2034 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சை, குட்பா போன்ற போதைபொருட்கள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. போதை பொருளுக்கு பள்ளி,...