#சென்னை பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம்
https://patrikai.com/india-the-modi-question-bbc-documentary-screened-in-victoria-hostel-of-presidency-college-in-chennai/

#Chennai #PresidencyCollege #BBCDocumentary #ModiDocumentaryRow #IndiaTheModiQuestion #Godhra #GodhraMassacre #GujaratRiots #GujaratRiots2002 @[email protected]

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம்

சென்னை:  பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம் பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது. அங்குள்ள விக்டோரியா ஹாஸ்டலில் இரவு திரையிடப்பட்டு மாணாக்கர்கள் கண்டுகளித்தனர். கோத்ரா ரயில் எரிப்பு அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக,  சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த , பிபிசி செய்தி நிறுவனம் தற்போது ஆவணப்படம் வெளியிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியை குற்றம்சாட்டி ஒருதலைப்பட்சமாக இருப்பதாக, அந்த ஆவணப்படுத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து ...

www.patrikai.com

உண்மை எப்போதும் வெளிவந்தே தீரும்: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் குறித்து ராகுல் காந்தி கருத்து..
https://patrikai.com/truth-always-comes-out-congress-rahul-gandhi-over-bbc-documentary-on-pm-modi/

#BBCPapers #BBC #Godhra #GujaratRiots2002 #Gujarat #Documentary #modibbcdocumentary @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

உண்மை எப்போதும் வெளிவந்தே தீரும்: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் குறித்து ராகுல் காந்தி கருத்து..

காஷ்மீர்: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள  ராகுல்காந்தி , உண்மை எப்போதும் வெளிவந்தே தீரும் என தெரிவித்துள்ளார். கடந்த  2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படம், இந்திய பிரதமர் மோடியை குற்றம் சாட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த ஆவணப் படத்தை முடக்க  மத்திய அரசு உத்தரவிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தற்போது காஷ்மீரில்...

www.patrikai.com

BBC documentary digs up 2002 files. #BBCDocumentaryRow #GujaratRiots2002

Artist : @[email protected]

தீஸ்தா மீது நடவடிக்கை.. உச்ச நீதிமன்றம் கூறுவது துரதிர்ஷ்டமானது! கே.எஸ்.அழகிரி
https://patrikai.com/supreme-court-says-to-take-action-against-teesta-it-is-unfortunate-ks-alagiri/ via @[email protected]

#Gujarat #Gujaratriots #GujaratRiots2002 #TeestaSetalvad #TeestaSetalvadArrested @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

தீஸ்தா மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் கூறுவது துரதிர்ஷ்டமானது! கே.எஸ்.அழகிரி

சென்னை: "நீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் தீஸ்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் கூறுவது துரதிர்ஷ்டமானது என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளர். தன்னந்தனியே குஜராத் மதக்கலவர படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய தீஸ்தாவை நாடே பாராட்டியது. அவருக்கு எதிராக பழிவாங்கும் வகையில், நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் ஆதரவு தருகிறது" என்று  விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

www.patrikai.com
குஜராத் படுகொலையை எதிர்த்து வழக்கு போட்ட தீஸ்டா செதல்வாத் மீதே வழக்கு என்றால் இனி நீதிமன்றத்தின் பக்கம் யாரும் வரமாட்டார்கள் - தோழர் @[email protected] அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #TeestaSetalvad #IStandWithTeestaSetalvad #GujaratRiots2002 More : https://youtu.be/ytXZ_M6K3aY
தீஸ்டா செதல்வாத்தை உடனடியாக விடுதலை செய்...

YouTube
மனித உரிமை செயற்பாட்டாளரும் போராளியுமான தீஸ்தா செதல்வாத், குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு படையினரால் (ATS) கைது செய்யப்பட்டதை AIDWAவன்மையாகக் கண்டிக்கிறது. #TeestaSetalvad #IStandWithTeestaSetalvad #GujaratRiots2002
உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி மனித உரிமைப் போராளி தீஸ்டா செதல்வாட் அவர்களை குஜராத் காவல்துறை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொய்க் குற்றச்சாட்டுகளை ரத்து செய்து அவரை உடனே விடுதலை செய்... #TeestaSetalvad #IStandWithTeestaSetalvad #GujaratRiots2002