நாளை (18ந்தேதி) குரூப்-1 முதல்நிலைத் தேர்வு: 92 பணியிடங்களுக்கு 3லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்…
https://patrikai.com/tomorrow-18th-group-1-primary-exam-more-than-3-lakh-candidates-apply-for-92-posts/ via @[email protected]
சென்னை: நாளை (18ந்தேதி) குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. 92 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வை எழுத 3லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை,நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இத்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது. அதனப்டி, நடப்பு ஆண்டில் துணை ஆட்சியர் (18), காவல் துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்கதுணை பதிவாளர் (13), வணிகவரி உதவி ஆணையர்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் https://patrikai.com/tnpsc-group-1-exam-last-date/ via @[email protected]
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வரும் 30.10.2022 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
ஐஏஎஸ், குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை! தமிழகஅரசு https://patrikai.com/scholarships-for-disabled-candidates-who-pass-the-ias-group-1-examination-tn-govt-go-released/ via @[email protected]
#IAS #group1 #Competition #exam #DifferentlyAbled #scholarships #TamilNadu #TNGovt
சென்னை: ஐஏஎஸ் மற்றும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பட்ஜெட்டிலும் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதுடன், பெண் கல்விக்காக பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான...
பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்
https://www.patrikai.com/tnpsc-results-may-declared-on-february-1st-week-says-balachandran/ #group1 #Tnpsc #Results #February
சென்னை: பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறி உள்ளார். ஜனவரி 3ம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 1 தோ்வு நடைபெற்றது. 2,56,000க்கும் மேற்பட்டோர் இந்த தோ்வை எழுத விண்ணப்பித்தனா். தேர்வு முடிந்த நிலையில் வினாத்தாளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், இழப்பீடு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி...
குரூப்-1 தேர்வில் “பரியேறும் பெருமாள்” திரைப்படம் குறித்து கேள்வி…!
https://www.patrikai.com/question-related-to-pariyerum-perumal-in-group-1-exam/ #Question #related #PariyerumPerumal #Group1
2018-ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த படம் பரியேறும் பெருமாள் . சாதி மற்றும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் முன்னேற துடிக்கும் இளைஞனின் பிரச்சனை எடுத்துக்கூறும் படமாக இது அமைந்தது . இந்நிலையில் இன்று நடைப்பெற்ற குரூப் 1 தேர்வின் கேள்வியில் இந்த படம் பற்றிய கேள்வி இடம் பெற்றுள்ளது. அந்த கேள்வியில் தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் தேர்வு...
குரூப் 1 தேர்வில் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது- டிஎன்பிஎஸ்சி விளக்கம்
#PTDigital | துணை கலெக்டராக வாய்ப்பு... விண்ணப்பிக்க ரெடியா...? | TNPSC Group1 Exam 2020