கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் தீ விபத்து
https://www.patrikai.com/ambulance-fire-at-coimbatore-government-hospital/
#Coimbatore #Ambulance #GH #GovernmentHospital #patrikaidotcom
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் ஆக்ஜிசன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நோயாளியை அழைத்து வரும் இந்த ஆம்புலன்ஸில் ஓட்டுநர் நோயாளி யாரும் தீ விபத்து ஏற்பட்ட போது யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும் ஆம்புலன்ஸில் தீ விபத்து ஏற்பட்டவுடனே அருகிலிருந்த தீயணைப்பு...
கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வழியனுப்பியது மருத்துவமனை
https://www.patrikai.com/rajiv-gandhi-government-hospital-cured-patients-who-were-undergoing-treatment-for-100-days/ #RajivGandhi #governmenthospital #cured #patients #undergoing #treatment
சென்னை: 45 வயதுடைய ஆண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று பெற்று வந்தவரும் குணமடைந்துள்ளார். கொரோனா நோய் தொற்றின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதுவரை 29ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 100 வயதுடையவர்களையும் குணப்படுத்தி, மூத்த அரசு அதிகாரிகள் என பலரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 24மணி நேரமும் சிறப்பு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளதால் உயிரிழப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று நூறு நாட்களுக்கு மேல் சசிகிச்சையில்...
கோவை அரசு மருத்துவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு
கொரோனாவுக்கு,’பிளாஸ்மா’ சிகிச்சை… ஆய்வை தொடங்கியது தமிழகஅரசு…
https://www.patrikai.com/plasma-treatment-for-corona-tn-govt-hospital-began-to-research/
சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைய பிளாஸ்மா சிகிச்சை சிறப்பாக இருப்பதாக டெல்லி உள்பட பல மாநில அரசுகள் தெரிவித்த நிலையில், தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை குறித்து ஆய்வுகள் தொடங்கி உள்ளதாக தமிழக
குடிக்க பணம் தராததால் அரசு மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
➡️விவரம்: http://bit.ly/3boCTJz
குடிக்க பணம் தராததால் அரசு மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் குலாம்(30). இவரது தந்தை புரோஸ்கானுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திமுக வியூகத்தை முறியடிக்க திட்டம் போடுகிறதா அதிமுக..? இந்நிலையில், நேற்றிரவு தந்தையை பார்க்க குலாம் மற்றும் அவரது நண்பர்களான ரஹமதுல்லா, ராஜேஷ்குமார், சுடலைமுத்து ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அப்போது குலாம், குடிக்க பணம் வேண்டும் என தனது தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுப்புத் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த குலாம், அருகிலிருந்த மருத்துவமனையின் கண்ணாடியை கையால் குத்தியுள்ளார். இதில் கண்ணாடி முழுவதும் சில்லு சில்லாக உடைந்தது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர் பரத்(25) போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார் குலாம் மற்றும் அவரது நண்பர் ரஹமதுல்லா இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்கரை ஓரம் வைத்துவிட்டு காதலியுடன் பர்கர் சாப்பிட்ட ஜோக்கர் நாயகன் - வைரல் புகைப்படம்!
கோரோனோ வைரஸ் சிகிச்சை வார்டு திறப்பு விழாவில் ரங்கோலியுடன், சுவிட் எடுத்து கொண்டாடிய #மதுரை மருத்துவர்கள்….. #வைரல்_வீடியோ
https://www.patrikai.com/madurai-govt-hospital-authorities…/
#CoronaVirusWard #Madurai #GovernmentHospital #viralvideo #Viral
Madurai Govt hospital authorities inaugurated a special ward for suspected Corona virus victims by drawing rangolis, cutting ribbon, distributing chocolates and lighting a lamp.
பள்ளிப் படிப்பிலும் கல்லூரிப் படிப்பிலும் அவ்வளவு பெரிய மதிப்பெண்ணை எடுக்கவில்லை. இருந்தாலும், ஒரு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று கனவு கண்டு அதற்காக ஏழு வருடம் உழைத்து ஐ.ஏ.எஸ் தேர்வாகியுள்ளார். | Chhattisgarh Collector Awanish Sharan admitted his wife on govt hospital