போர்டு தொழிற்சாலை மூடும் நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #CITU #FordIndia #WorkersRights
#FordIndia ஆலை உற்பத்தியை முடக்காமல், வேலையை பறிக்காமல் தொடர வேண்டும்.
அரசுகள் ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்புக்கு ஆதரவு அளிக்க கூடாது என்றும் தொழிலாளர்களின் வேலை உரிமையை பாதுகாக்க வேண்டும், என வலியுறுத்தி ஃபோர்டு ஆலை அருகில் சி.ஐ.டி.யு போராட்டம்.. #CITU #CITUProtest #Ford



