#NTA #students #ExamsCancelled #studentslivesmatter
ஊரடங்கு : கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு
https://www.patrikai.com/case-filed-at-chennai-hc-to-cancel-college-final-year-exams/
#lockdown #HighCourt #college #Exams2020 #examscancelled #patikaidotcom
சென்னை ஊரடங்கால் மாணவர்கள் வீட்டில் முடங்கி உள்ளதால் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரட்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் மாத இடையில் மூடப்பட்டன. அதன் பிறகு ஊரடங்கு காரணமாக இன்று வரை திறக்கப்படவில்லை. இதனால் பொறியியல் உள்ளிட்ட பல தொழிற்கல்வி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு நடைபெறவில்லை. இன்னும் கொரோனா தாக்குதல் கட்டுக்குள் வராததால் தேர்வுகள் எப்போது நடக்கும் என யாராலும் சொல்ல முடியாத...
10,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து..!
| #10thPublicExam | #SSLCExam | #PublicExams | #Examscancelled |
கல்லூரி & பல்கலைக்கழக தேர்வுகள் எப்போது? – வெளியானது தகவல்!
https://www.patrikai.com/when-will-be-college-university-exams/
சென்னை: கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள கல்லூரி & பல்கலை தேர்வுகள், அடுத்த பருவத்தின்(செமஸ்டர்) துவக்கத்தில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுதொட
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
https://www.patrikai.com/sslc-exam-will-conduct-soon/
#sslc #examscancelled #Exams #Students #tamilnadugovt #Education @[email protected]
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் – மே மாதம் அறிவிக்கப்பட்ட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து! #அண்ணா_பல்கலைக்கழகம்
https://www.patrikai.com/all-semester-exams-announced-in-april-may-canceled-anna-university/
All semester exams announced in April - May canceled! Anna University
மே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
https://www.patrikai.com/sslc-exam-will-be-conducted-on-may-tn-govt/
#education #education_minister #SSLC #Exams2020 #examscancelled #COVID #COVID19
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா : தேர்வுகள் நடக்காததால் கேள்விக்குறியாகும் மாணவர்கள் எதிர்காலம்
https://www.patrikai.com/due-to-corona-exams-are-not-held-and-students-worried/
#corona #student #worry #Exams2020 #examscancelled #Covid_19india #COVID #COVID19 #COVID2019
நாடெங்கும் கொரோனாவால் தேர்வுகள் நடக்காததால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி உள்ளது.
ஒத்தி வைக்கப்பட்ட CBSE தேர்வுகளுக்கான புதிய தேதி திட்டங்கள் தயார்
https://www.patrikai.com/cbse-board-exam-2020-plan-for-pending-10th-12th-board-exams-evaluation-process-ready-confirms-hrd-minister/
#CBSEBoardExams2020 #lockdowneffect #CORONA #education #Exams2020 #examscancelled #Examens2020 #COVID #COVID19
சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தேதி விவரங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று மத்திய மனிவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.